கூகுள், உலக அளவில் அதன் வாடிக்கையாளர்கள் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு விஷமிகளின் மின்னஞ்சல் ஊடுருவல் குறித்து எச்சரிக்கை தகவலை அனுப்பி இருக்கிறது.
தாய்லாந்தில் செத்துப்போன மான் வயிற்றில் சுமார் 7 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது. பிளாஸ்டிக் பொருட்கள் மானின் உணவுக்குழாயை அடைத்து, அதனால் மான் இறந்திருக்கும் என்று கருதப்படுகிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் ஒரேநாள் இரவில் பெய்த மழையால் 10 லட்சம் கனஅடி தண்ணீர் வந்து உள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்கைகளாலும், தியாகத்தாலும் வளர்த்தெடுக்கப்பட்ட கட்சி. அது சிதறு தேங்காயல்ல. சிதறு தேங்காயை உடைத்துவிடலாம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை யாராலும் உடைக்க முடியாது. இதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன்றைய தினம் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பு, இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான பரஸ்பர நடவடிக்கைகள் குறித்தும்…
இலங்கை தமிழர்கள் விவகாரம் குறித்து இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுடன் இந்திய பிரதமர் பேச்சுவார்த்தை நடத்துவரா என கேள்வி எழுப்பியவேளை இதற்கான சாத்தியக்கூறுகளை இந்திய வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் நிராகரிக்கவில்லை என நியுஸ் 18 தெரிவித்துள்ளது.