தென்னவள்

மின்னஞ்சலில் விஷமிகள் ஊடுருவல் – கூகுள் நிறுவனம் எச்சரிக்கை

Posted by - November 29, 2019
கூகுள், உலக அளவில் அதன் வாடிக்கையாளர்கள் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு விஷமிகளின் மின்னஞ்சல் ஊடுருவல் குறித்து எச்சரிக்கை தகவலை அனுப்பி இருக்கிறது.
மேலும்

தாய்லாந்தில் செத்துப்போன மான் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள்

Posted by - November 29, 2019
தாய்லாந்தில் செத்துப்போன மான் வயிற்றில் சுமார் 7 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது. பிளாஸ்டிக் பொருட்கள் மானின் உணவுக்குழாயை அடைத்து, அதனால் மான் இறந்திருக்கும் என்று கருதப்படுகிறது.
மேலும்

600 ஆண்டு பழமையான திருப்பதி கோவில் உற்சவர் சிலையில் விரிசல்

Posted by - November 29, 2019
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் நடைபெறும் அபிஷேக சேவைகளால் 600 ஆண்டு பழமையான உற்சவர் சிலையில் விரிசல்
மேலும்

ஐதராபாத்தில் நடந்த கொடூரம்- பெண் டாக்டர் எரித்துக் கொலை

Posted by - November 29, 2019
ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் டோல்கேட் அருகே பெண் டாக்டரை கொடூரமாக கொலை செய்து எரித்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு

Posted by - November 29, 2019
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் ஒரேநாள் இரவில் பெய்த மழையால் 10 லட்சம் கனஅடி தண்ணீர் வந்து உள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிதறு தேங்காயல்ல தியாகத்தால் வளர்ந்த கட்சி – ஸ்ரீநேசன்

Posted by - November 29, 2019
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்கைகளாலும், தியாகத்தாலும் வளர்த்தெடுக்கப்பட்ட கட்சி. அது சிதறு தேங்காயல்ல. சிதறு தேங்காயை உடைத்துவிடலாம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை யாராலும் உடைக்க முடியாது. இதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…
மேலும்

இந்திய வெளிவிகார அமைச்சரை சந்தித்தார் ஜனாதிபதி கோத்தா!

Posted by - November 29, 2019
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன்றைய தினம் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பு, இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான பரஸ்பர நடவடிக்கைகள் குறித்தும்…
மேலும்

இலங்கை தமிழர் குறித்து கோத்தாபயவுடன் பேசுவாரா மோடி?

Posted by - November 29, 2019
இலங்கை தமிழர்கள் விவகாரம் குறித்து இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுடன் இந்திய பிரதமர் பேச்சுவார்த்தை நடத்துவரா என கேள்வி எழுப்பியவேளை இதற்கான சாத்தியக்கூறுகளை இந்திய வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் நிராகரிக்கவில்லை என நியுஸ் 18 தெரிவித்துள்ளது.
மேலும்