தென்னவள்

ஆப்பிரிக்க நாட்டில் பரிதாபம் – படகு கவிழ்ந்து 58 அகதிகள் பலி!

Posted by - December 6, 2019
ஆப்பிரிக்க நாட்டில் அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படகில் பயணம் செய்த 58 அகதிகள் கடலில் மூழ்கி
மேலும்

எதிர்க் கட்சித் தலைவராக சஜித்

Posted by - December 5, 2019
எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை முன்மொழிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
மேலும்

9வது நாளாகவும் தொடரும் தோட்ட உத்தியோகஸ்தர்களின் போராட்டம்!

Posted by - December 5, 2019
ஆர்.பீ.கே பிலான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா பகுதியில் உள்ள 10 தோட்டங்களை சேர்ந்த 231 உத்தியோகஸ்தர்கள் கடந்த 8 தினங்களாக பணிபகிஸ்கரிப்பை மேற்கொண்டு வரும் நிலையில் இன்று 9 வது நாளாகவும் தமது போராட்டத்தை தொடர்ந்தனர்.
மேலும்

வன்னி மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு : வாசுதேவ

Posted by - December 5, 2019
வன்னி மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வினை வழங்க திட்டங்கள் எம்மிடமுள்ளன என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
மேலும்

அமெரிக்க அரசாங்கம் இலங்கையில் நிரந்தர சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு தமது ஆதரவை நீடிக்கும்! – அலைனா டெப்லிட்ஸ்

Posted by - December 5, 2019
அமெரிக்க அரசாங்கமானது இலங்கையில் நிரந்தர சமாதானம், நீதி மற்றும் சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு தமது ஆதரவு தொடர்ந்தும் நீடிக்கும் என இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்தார். இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான அமெரிக்க தூதுவர் அலைனா…
மேலும்

கோத்தாபய கொலை விவகாரம்; சரியான தகவல்கள் கிடைக்கப் பெற்றவுடன் உரிய நடவடிக்கை

Posted by - December 5, 2019
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படுகின்றமை தொடர்பில் சரியான தகவல்கள் கிடைக்கப் பெற்றவுடன் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். 
மேலும்

பண்டிகை காலம் என்பதால் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் நிலையில் : பாதுகாப்பு செயலாளர்

Posted by - December 5, 2019
பண்டிகை காலம் ஆரம்பித்துள்ளதால் நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன , மக்களின் பாதுகாப்பை தடையின்றி உறுதிப்படுத்த பொலிஸாரும் இராணுவத்தினரும் தயாராகவே இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும்

இரா­ணுவ ஆட்­சி­க்கு எடுத்துக்காட்­டாக பெளத்த விகா­ரைகள் அமைக்­கப்­ப­டு­கின்­றன: விந்தன்

Posted by - December 5, 2019
வடக்கு, கிழக்கில் மதத்தின் பெய­ராலும் இனத்தின் பெய­ராலும் ஆக்­கி­ர­மிப்பு யுத்­தத்தை அரசாங்கம் எங்கள் மீது கட்­ட­விழ்த்து விட்­டுள்­ளது.
மேலும்

ஜனாதிபதி கோத்தாபய கொலை சதி : சந்தேக நபர் குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைப்பு

Posted by - December 5, 2019
ஜனாதிபதி கோத்தாய ராஜபக்ஷ அல்லது அவரது குடும்ப அங்கத்தவர் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட  சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும்