தென்னவள்

உரியவர்களுக்குக் கூரைத்தகடுகளை வழங்கத் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ராமச்சந்திரன்

Posted by - December 6, 2019
நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் முன்னாள் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சினால் கொள்வனவு செய்யப்பட்டு
மேலும்

நத்தாருக்கு முன்னர் கட்சியின் தலைமைப்பதவி சஜித்திடம் – ஹரின்

Posted by - December 6, 2019
எதிர்வரும் நத்தார் தினத்துக்கு முன்னர் ஐக்கிய தேசிக் கட்சியின் தலைமை பதவியை சஜித் பிரேமதாசவுக்கு பெற்றுக் கொடுப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும்

பலசரக்குப் பொருள்களின் இறக்குமதி, மீள் ஏற்றுமதிக்குத் தடை!

Posted by - December 6, 2019
சிறு ஏற்றுமதி பயிர்களின் மீள் ஏற்றுமதிக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் அரசாங்கம் தடை விதித்துள்ளது.
மேலும்

கிளிநொச்சி , மணியம்குளத்தை பாதுகாக்கும் முயற்சியில் பொதுமக்கள்

Posted by - December 6, 2019
கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் மணியகுளத்தை பாதுகாக்கும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக சிறிய குளமான மணியம்குளத்திற்கு அதிகளவு நீர் வருகை ஏற்பட்டு அணைக்கட்டுக்கு மேலாக நீர் வழிந்தோட ஆரம்பித்துள்ளது. இந் நிலைமையானது மிகவும் ஆபத்தானதுடன் அணைக்கட்டுக்கு மேலாக…
மேலும்

மாணவர்கள் பரீட்சை மண்டபத்திற்குள் படகில் சென்ற சம்பவம்!

Posted by - December 6, 2019
கல்விப்பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை எழுதுவதற்காக மாணவர்கள் பரீட்சை மண்டபத்திற்குள் படகில் சென்ற சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. தற்போது பெய்து வருகின்ற கன மழை காரணமாகக் கிளிநொச்சியின் பல பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டுள்ளது.…
மேலும்

கிளிநொச்சியில் மழையால் 1,635 குடும்பங்கள் பாதிப்பு

Posted by - December 6, 2019
கிளிநொச்சியில் பெய்துவரும் அடை மழையால் இதுவரை ஆயிரத்து  635 குடும்பங்களைச் சேர்ந்த 5, 261பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை நிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரிட்சை மண்டபம் மற்றும் கோட்டக்கல்வி…
மேலும்

முல்லைத்தீவில் வெள்ளத்தில் சிக்குண்ட மக்களை மீட்கும் பணி தீவிரம்

Posted by - December 6, 2019
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள தண்ணிமுறிப்பு குளம்  உடைப்பெடுக்கும் நிலையிலுள்ளதால் வான் கதவுகள் திறக்கப்பட்டது. இதனால் அப்பகுதியிலுள்ளவர்கள் அனர்த்தத்தில் சிக்கியுள்ளனர். அதில் சிலரை மீட்க முடியாத இக்கட்டான சூழலில் உள்ளனர். இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த பகுதிக்கு…
மேலும்

இரணைமடு குளத்தின் இரு வான்கதவுகள் திறப்பு!

Posted by - December 6, 2019
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் இரண்டு வான்கதவுகள் ஆறு இஞ்சி அளவில் இன்று காலை எட்டு மணியளவில் திறக்கப்பட்டுள்ளன. இரணைமடு குளத்தின் நீரேந்து பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கன மழை காரணமாகக் குளத்திற்கு நீர் அதிகளவு வருவதனால் நீர் மட்டம் 31…
மேலும்

சிரியாவில் ஈரானின் ஆயுதக் கிடங்கில் வான்வழித் தாக்குதல்

Posted by - December 6, 2019
கிழக்கு சிரியாவில் ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுதக் கிடங்குப் பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்

பாகிஸ்தானில் விசா டோர் டெலிவரி: அமெரிக்கத் தூதரகம் அறிவிப்பு

Posted by - December 6, 2019
பாகிஸ்தானில் உள்ளவர்கள் அமெரிக்க விசா பெறும் போது நேரில் செல்லாமல் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் வசதியை அந்நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் ஏற்படுத்தியுள்ளது.
மேலும்