தென்னவள்

இலக்கின்றி தேர்தலில் போட்டியிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – மஹிந்த தேசப்பிரிய

Posted by - December 10, 2019
பொதுத் தேர்தலிலும் மாகாணசபைத் தேர்தலிலும் எவ்வித இலக்கும் இன்றி மறைமுகமாக பிரிதொரு வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் நோக்கில்
மேலும்

சவுதி அரேபியா: ஓட்டல்களில் பெண்களுக்கு தனி நுழைவாயில் தேவையில்லை

Posted by - December 10, 2019
சவுதி அரேபியாவில் உள்ள ஓட்டல்கள் இனி ஆண்கள்-பெண்களுக்கு என்று தனித்தனியாக நுழைவாயில் வைத்திருக்கவேண்டிய அவசியமில்லை என்று சவுதி அரசு அறிவித்துள்ளது.
மேலும்

சீனாவில் கர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர்

Posted by - December 10, 2019
சீனாவில் கர்ப்பிணி மனைவி மிகவும் சோர்வாக இருப்பதை கவனித்த கணவர், உடனே தரையில் அமர்ந்து தன் முதுகில் மனைவியை அமர வைத்த நிகழ்வு இணையதளத்தில் வெளியாகி 70 லட்சத்துக்கும் அதிகமான ‘லைக்’குகளை குவித்தது.
மேலும்

பிரபஞ்ச அழகியாக தென்ஆப்பிரிக்க மாடல் அழகி தேர்வு

Posted by - December 10, 2019
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டா நகரில் 2019-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மாடல் அழகி சோசிபினி துன்சி என்பவர் பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும்

பின்லாந்து பெண் மந்திரி உலகின் இளம் பிரதமரானார்

Posted by - December 10, 2019
பின்லாந்தின் புதிய பெண் மந்திரியாக தேர்வு செய்யப்பட்ட சன்னா மரின் உலகின் இளம் பிரதமர் என்ற பெருமையை பெறுகிறார்.ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பின்லாந்தில் சமூக ஜனநாயக கட்சி தலைமையிலான 5 கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஆண்டி ரின்னி பிரதமராக…
மேலும்

மதுரை சிறையில் இருந்து நிர்மலாதேவி இன்று ஜாமீனில் விடுதலை

Posted by - December 10, 2019
நிர்மலா தேவிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து இன்று காலை மதுரை மத்திய சிறையில் இருந்து விடுதலை ஆனார்.அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பேராசிரியையாகக இருந்த நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
மேலும்

மறைமுக தேர்தலுக்கு தடையில்லை- திருமாவளவன் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

Posted by - December 10, 2019
மறைமுகத் தேர்தல் தொடர்பான அவசர சட்டத்தை எதிர்த்து திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி
மேலும்

திருவண்ணாமலையில் இன்று மகாதீபம்: 25 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

Posted by - December 10, 2019
திருவண்ணாமலையில் இன்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக 25 லட்சம் பக்தர்கள்
மேலும்

மாயமான கணவரை கண்டுபிடிக்க நாகை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த இலங்கை பெண்..!

Posted by - December 10, 2019
இலங்கையில் இருந்து 33 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் தமிழகத்திற்கு சென்று மாயமான தன் கணவரை கண்டுபிடித்து தரக்கோரி, நாகை மாவட்ட ஆட்சியரிடம் இலங்கை பெண் ஒருவர் மனு கொடுத்துள்ளார். இலங்கையின் திருகோணமலை, பாலையூத்தைச் சேர்ந்தவர் வசந்தி இவர் தமிழகத்தில் இருந்து இலங்கைக்குச்…
மேலும்