தென்னவள்

சைப்ரஸில் நிலநடுக்கம்

Posted by - November 13, 2025
சைப்ரஸின் சில பகுதிகளில் இன்று புதன்கிழமை  5.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
மேலும்

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் தந்தை, மகள் இருவரும் பலி!

Posted by - November 13, 2025
புயலால் பாதிக்கப்பட்ட கரீபியன் தீவு நாடான ஜமைக்காவுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக அமெரிக்காவில் உள்ள தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த தந்தை, மகள் இருவரும் சிறிய ரக விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தவேளையில், விமானம் விபத்துக்குள்ளாகி இருவரும் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்தத் தடை – டிசம்பர் 10 முதல் சட்டம் அமுல்!

Posted by - November 13, 2025
அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

தென்சீனாவில் சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட ஹொங்கி பாலம் இடிந்து விழுந்தது

Posted by - November 13, 2025
தென்சீனாவில் சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட ஹொங்கி பாலத்தின் (Hongqi Bridge) பெரும்பகுதி திடீரென இடிந்து ஆற்றில் விழுந்த காட்சி பதிவு செய்யப்பட்ட காணொளியொன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பை எதிர்க்கும் முயற்சிகளை கண்டித்த நஜித் இந்திக

Posted by - November 13, 2025
பெருந்தோட்ட மக்களுக்கு இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் கடன்பட்டுள்ளார்கள். நாட்டுக்கு அதிகளான அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் மலையக மக்கள் தமது உழைப்புக்கேற்ற ஊதியத்தை இதுவரை காலமும் பெறவில்லை.பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பில் 200 ரூபா அரசாங்கம் வழங்குவது தவறு என்ற…
மேலும்

வெங்காய மாலை அணிந்து சபைக்கு சென்ற எதிரணியினர்

Posted by - November 13, 2025
தம்புள்ளை பிரதேச சபையின் எதிர்க்கட்சியினைச் சேர்ந்த உறுப்பினர்கள், நேற்று (12) நடைபெற்ற சபை அமர்வுக்கு உள்நாட்டுப் பெரிய வெங்காயங்களால் கோர்க்கப்பட்ட மாலைகளை அணிந்துகொண்டு கலந்துகொண்டனர்.
மேலும்

காணி விடுவிப்பு தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல்

Posted by - November 13, 2025
தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள யாழ்ப்பாணம் மற்றும் பலாலிப் பகுதிகளில் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பதன் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான உயர் மட்டக் கூட்டம் ஒன்று பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
மேலும்

ஐ.தே.க மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இடையே விசேட சந்திப்பு

Posted by - November 13, 2025
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கும் இடையில் நேற்று (12) விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
மேலும்

புதிய அரசியலமைப்பை புறக்கணித்த அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த அஜித் பி. பெரேரா

Posted by - November 13, 2025
உலகில் உள்ள சகல பிரச்சினைகளையும் பற்றி பேசிய ஜனாதிபதி புதிய அரசியலமைப்பு பற்றி வரவு- செலவுத் திட்ட உரையில் ஏதும் சொல்லவில்லை. இந்த அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலையும் நடத்தாது, புதிய அரசியலமைப்பையும் உருவாக்காது. நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையின் அதிகார மோகத்துக்கு…
மேலும்