தென்னவள்

`10 ஆண்டுகளாக கணவனை பிரீசரில் வைத்திருந்த மனைவி

Posted by - December 18, 2019
அமெரிக்காவில் கணவரின் உடலை 10 ஆண்டுகளாக பிரீசரில் வைத்திருந்த பெண்ணின் செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும்

சிறைச்சாலை வேன் விபத்து: ஒருவர் பலி, மூவர் காயம்

Posted by - December 18, 2019
சிறைச்சாலை வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
மேலும்

நீதிமன்ற வளாகத்தில் பெண் கொலை : இரு பொலிஸார் பணி நீக்கம்

Posted by - December 18, 2019
கேகாலை மேல் நீதிமன்ற வளாகத்தில் பெண் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற வளாகத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

13 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

Posted by - December 18, 2019
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், ‘நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா…
மேலும்

நத்தாரின் பின் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும்

Posted by - December 18, 2019
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற  கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம் மாத இறுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும்

திருகோணமலையில் வெவ்வேறு குற்றச்சாட்டின் கீழ் ஐவர் கைது

Posted by - December 18, 2019
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் திடீர் சோதனைகளின் போது ஐந்து பேர் வெவ்வேறு குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

பளை ஆர்ப்பாட்டம்; ஊடகவியலாளரின் கமராவை பறிக்க முயன்ற பொலிஸ்

Posted by - December 17, 2019
கிளிநொச்சி – பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சோரன்பற்று மற்றும் கிளாலி, அரத்திநகர், அல்லிப்பளை பகுதிகளில்
மேலும்

ஜனாதிபதி கொலை சதித்திட்டம் – சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி!

Posted by - December 17, 2019
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அல்லது அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

Posted by - December 17, 2019
ஜனாதிபதி இணைப்புச் செயலாளராக இல்லாவிடின் ஜனாதிபதியுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்ட நபராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு பொதுமக்களிடம் மோசடிகளில் ஈடுப்படும் நபர்கள் குறித்து தகவல்கள் கிடைத்து வருவதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும்