குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து பேரணி: நாட்டைக் காக்க கரம் கோர்த்து எழுவோம்; வைகோ அழைப்பு
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் 23-ம் தேதி நடைபெறும் பேரணிக்கு மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும்
