தென்னவள்

இந்தியாவில் இருந்து போலியோ அடையாள மை பாகிஸ்தான் செல்கிறது

Posted by - December 27, 2019
ந்தியாவில் இருந்து போலியோ அடையாள மையை ஒரு முறை மட்டும் இறக்குமதி செய்துகொள்ள பாகிஸ்தான் தற்போது அனுமதி அளித்து இருக்கிறது.இந்தியாவில் இருந்து போலியோ அடையாள மையை பாகிஸ்தான் இறக்குமதி செய்கிறது. போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படும் குழந்தைகளுக்கு விரலில், அடையாள மை…
மேலும்

இந்திய குத்துச்சண்டை வீரருக்கு ஓராண்டு தடை

Posted by - December 27, 2019
இந்திய முன்னணி குத்துச்சண்டை வீரர் சுமித் சாங்வான் ஊக்கமருந்து பரிசோதனையில் தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியது தெரிய வந்ததால், அவருக்கு ஓராண்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும்

கஜகஸ்தான் விமான விபத்து- 14பேர் பலி

Posted by - December 27, 2019
கஜகஸ்தான் நாட்டின் அல்மட்டி நகரில் இருந்து இன்று காலை புறப்பட்டுச் சென்ற பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும்

சிங்களத்தில் தேசிய கீதம் – இலங்கை முடிவுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

Posted by - December 27, 2019
இலங்கையின் சுதந்திர தினத்தன்று சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்க இலங்கை அரசு முடிவெடுத்திருப்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்

திருவள்ளூர் அருகே ஓட்டுப்பெட்டியை தூக்கி சென்று எரித்த கும்பல்

Posted by - December 27, 2019
திருவள்ளூர் அருகே பாம்பரம்பாக்கம் கிராமத்தில் வாக்குச்சாவடி முன்பு ஓட்டுப்பெட்டியை தூக்கி எறிந்து ஓட்டுச்சீட்டுகளுக்கு கும்பல் தீ வைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும்

உள்ளாட்சி தேர்தல்- வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்து ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்

Posted by - December 27, 2019
தமிழகத்தில் இன்று முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில், வெளியூர்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு வந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
மேலும்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல்- விறுவிறுப்பான வாக்குப்பதிவு

Posted by - December 27, 2019
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை மாவட்டத்தை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களிலும் தேர்தல் நடைபெறுகிறது.
மேலும்

சசிகலாவுக்கு எதிராக வழக்கு தொடருவேன்- ஜெ. தீபா

Posted by - December 27, 2019
ஜெயலலிதா சொத்துக்களுக்கு சொந்தம் கொண்டாடும் சசிகலாவுக்கு எதிராக வழக்கு தொடருவேன் என்று ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழ் மக்களை ஓரங்கட்டும் விதத்தில் அரசாங்கமே இனவாதத்தை பரப்புகின்றது : மாவை

Posted by - December 26, 2019
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசாங்கம் கையாளும் மாற்றமானது எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத விதத்தில் அமைந்துள்ளது.
மேலும்

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கோர விபத்து – ஐவர் படுகாயம்

Posted by - December 26, 2019
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை பெயார்வெல் பகுதியில் இன்று பகல் 2 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் படுங்காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெயார்வெல் பகுதியில் தலவாக்கலை பகுதியிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி…
மேலும்