ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை போராட்டக்காரர்கள் சூறையாடிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு ஈரான் மிகப்பெரிய விலை கொடுக்க
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே 48 நாட்கள் குழிக்குள் மவுன விரதம் இருந்த காசி விஸ்வநாத நிஜானந்த சுவாமி இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் விரதத்தை கலைத்து கொண்டு லிங்கேஸ்வருக்கு பூஜைகள் செய்து குழிக்குள் இருந்து வெளியே வந்தார்.
தமிழகத்தில் 2 கட்டமாக நடந்த உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த மாதம் முழுவதும் மானியமில்லா சிலிண்டர் விலை ரூ.714 ஆக இருந்தது. இந்த நிலையில் இன்று சென்னையில் சிலிண்டர் விலையில் ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது.