தென்னவள்

கடலில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் சடலமாக மீட்பு

Posted by - January 3, 2020
தொண்டமனாறு கடல் நீரேரியில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும்

கொஸ்லாந்தையில் தாய் ஒருவர் தன் இரு குழுந்தைகளுடன் தற்கொலை

Posted by - January 3, 2020
கொஸ்லாந்த பகுதியில் தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
மேலும்

ராஜித மீது குற்றச்சாட்டு!

Posted by - January 3, 2020
முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சுகாதார அமைச்சராக செயற்ப்பட்ட வேளையில், இடம்பெற்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து ஜனாதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை குறித்து த.தே.கூ.வினர் கவலை!

Posted by - January 3, 2020
ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை தொடர்பாகவோ அதற்கான தீர்வுகள் தொடர்பாகவோ எந்த விடயமும் குறிப்பிடப்படால் இருந்தமை கவலையளிக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
மேலும்

ஐ.தே.க. உள்­மு­ரண்­பாடு ; தீர்வுகாண்­பது தொடர்பில் பங்­காளிக்கட்சி தலை­வர்கள் மும்­முரம்

Posted by - January 3, 2020
ஐக்­கிய தேசிய கட்­சிக்குள் ஏற்­பட்­டுள்ள உள் முரண்­பாட்டு நிலைக்கு  தீர்வு காண்­ப­தற்கு தொடர் பேச்­சு­வார்த்­தை­களில்  ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­கா­ளிக்­கட்சி தலை­வர்கள் மும்­மு­ர­மாக ஈட்­டு­பட்டு வரு­கின்­றனர். ஐ.தே.க.வின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சஜித் பிரே­ம­தாச ஆகி­யோரை சந்­தித்து இவர்கள்…
மேலும்

எதிர்க்கட்சி தலைவராக சஜித் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!

Posted by - January 3, 2020
எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காம் கூட்டத்தொடர் இன்று காலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறுகின்றது.
மேலும்

பெப்ரவரியில் பாராளுமன்றத்தை கலைக்க ஐ.தே.க முயற்சி : அமைச்சர் விமல்

Posted by - January 3, 2020
ஐக்கிய தேசிய கட்சி பெப்ரவரி மாதத்தில் பாராளுமன்றத்தை களைப்பதற்கான யோசனையை முன்வைப்பது தொடர்பில் கலந்துரையாடப்படுகிறது.
மேலும்

ஊடகவியலாளரை கைதுசெய்ய முயற்சி !

Posted by - January 3, 2020
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரும் சுயாதீன ஊடகவியலாளருமாகிய செல்வக்குமார் நிலாந்தனின் வீட்டிற்கு  அவரை கைதுசெய்ய இரவில் சென்ற பொலிஸார் அவர் இல்லாததால் குடும்பத்தினரை அச்சுறுத்தி சென்றுள்ளனர்.
மேலும்