திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாட்டாளிபுரம் பகுதியில் வைத்து குடும்பஸ்தர் ஒருவர் யானையின் தாக்குதலுக்குள்ளாகிப் படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்டம் மூதூர் வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் அங்கு நிலவும் குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். குறித்த விஜயமானது நேற்று இடம் பெற்றது. இதில் வைத்தியசாலையில் உள்ள நிலைவரங்களைப் பார்வையிட்டுள்ளதுடன் அங்கு நிலம்…