தென்னவள்

ஈரான் தாக்குதலில் அமெரிக்கர்களுக்கு பாதிப்பில்லை – டிரம்ப் பேட்டி

Posted by - January 9, 2020
ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்கர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும்

துமிந்த சில்வா யார் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை : திலங்க சுமதிபால

Posted by - January 8, 2020
சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்துவரும் துமிந்த சில்வா யார் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. அவரை தூக்கில் போட வேண்டிய தேவை இருக்காது. அவரின் உடல்நிலை மிகவும் நலிவுற்ற நிலையில் காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.
மேலும்

ராஜித்தவின் பிணையை ஆட்சேபித்து சட்ட மா அதிபரால் மீள் திருத்தல் மனு

Posted by - January 8, 2020
முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுக்கு நீதிவான் நீதிமன்றம் வழங்கிய  பிணையை ஆட்சேபித்து சட்ட மா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றில் மீள் திருத்தல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும்

தவப்பிரியா மீதான தாக்குதல் தொடர்பாக நாளை விசாரணை

Posted by - January 8, 2020
நிந்தவூரில், இம்மாதம் முதலாம் திகதியன்று, அரச ஊழியர் கடமையேற்பு வைபவத்தில் தாக்கப்பட்டு, வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்றுவரும் திருமதி தவப்பிரியா சுபராஜ் தொடர்பான விரிவான விசாரணை, நாளை  (09) நடைபெறவுள்ளது.
மேலும்

அரசியல் பழிவாங்கலை மாத்திரம் முன்னெடுக்கும் அரசாங்கம் – சஜித்

Posted by - January 8, 2020
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து முற்று முழுதாக அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையை மாத்திரம் முன்னெடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மேலும்

தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளுக்கு முரணாகவே அரசாங்கம் செயற்படுகின்றது: சந்திம கமகே

Posted by - January 8, 2020
அரசாங்கம் தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளை அளித்தே மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியது. ஆனால் அவ்வாறு
மேலும்

கோத்தாபய சரியானதை செய்வார் என்ற நம்பிக்கையுள்ளது – சம்பந்தன்

Posted by - January 8, 2020
அதிகார பரவலாக்கல் மூலமாக தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்தால் நாம் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் சபையில் தெரிவித்தார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அரசியல்வாதியாக இருக்காத காரணத்தினால்…
மேலும்

நீதிமன்றம் தொடர்பாக மக்களுக்கு எழுந்துள்ள நம்பிக்கையீனத்தை இல்லாமல் செய்ய உரிய நடவடிக்கை அவசியம்!

Posted by - January 8, 2020
ரஞ்சன் ராமநாயக்கவின் ஒலிப்பதிவுகள் தொடர்பாக முறையான விசாரணை நடத்தி இதனுடன் தொடர்புட்ட நீதிபதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அத்துடன் நீதிமன்றம் தொடர்பாக மக்களுக்கு இருந்துவரும் நம்பிக்கையீனத்தை இல்லாமலாக்கவேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
மேலும்

என் தந்தையின் ஜனன தின நிகழ்விற்கு எனக்கு அழைப்பில்லை !

Posted by - January 8, 2020
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபில்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் ஜனன தினம் அனுஷ்டிப்பிற்கு சுதந்திர கட்சியால் ஏற்பாடு செய்திருந்த போதிலும்
மேலும்

கோத்தாபயவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த 2020 பாராளுமன்ற தேர்தல்

Posted by - January 8, 2020
முன்னைய அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தினால் பலவீனப்பட்டுப் போன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை மீளவும் பலப்படுத்துவதற்கு அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு வசதியாக 2020 ஏப்ரல் பாராளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெறுவதை…
மேலும்