தென்னவள்

காட்டுத்தீ நிவாரணத்துக்காக ரசிகர்களுக்கு நிர்வாண படத்தை அனுப்பி ரூ.7 கோடி திரட்டிய மாடல் அழகி

Posted by - January 10, 2020
ஆஸ்திரேலியாவில் கடந்த 4 மாதங்களாக எரிந்து வரும் காட்டுத்தீயை அணைக்க நிவாரணத்துக்காக ரசிகர்களுக்கு மாடல் அழகி கெய்லன் வார்டு தனது நிர்வாண படத்தை அனுப்பி ரூ.7 கோடி திரட்டியுள்ளார்.
மேலும்

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கை!

Posted by - January 9, 2020
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைத்துவைத்ததாக நம்பப்படும் இடம் ஒன்றில் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இன்று(09.01.2020) அகழ்வு ; நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதும் எதுவித பொருட்களும்  மீட்க்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டள்ளது.
மேலும்

பெற்றோல் தட்டுப்பாடு வடக்கில் இல்லை!

Posted by - January 9, 2020
வடக்கு மாகாணத்தில் எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லையென வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும்

இந்தோனேசியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கொத்தலாவல பல்கலைக்கழகம்

Posted by - January 9, 2020
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கும் இந்தோனேசியா பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது.
மேலும்

மஹாபொல உதவி தொகையை 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Posted by - January 9, 2020
மஹாபொல மாணவர் உதவி தொகையை 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கக் கோரி ஒன்றிணைந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று
மேலும்

சிங்கள பௌத்த இராஜ்சியத்தை ஸ்தாபிப்பது எமது நோக்கமல்ல – டலஸ்

Posted by - January 9, 2020
தமிழ் – முஸ்லிம் மக்களை புறக்கணித்து தனி பௌத்த இராஜ்ஜியத்தை தோற்றுவிக்கும் விதத்தில் தேர்தல் சட்டம் திருத்தியமைக்க அரசாங்கம்
மேலும்

சசிகலாவை விமர்சிக்கும் தர்பார் வசனம்- அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்பு

Posted by - January 9, 2020
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் சசிகலாவை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில், தர்பார் படத்தில் இடம்பெற்றுள்ள வசனத்தை அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்றுள்ளார்.அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரத்தில் இன்று பொது மக்களுக்கு பொங்கல் பரிசினை வழங்கி தொடங்கி வைத்தார்.
மேலும்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு

Posted by - January 9, 2020
பசுபதிபாண்டியன் நினைவுநாள் நாளை அனுசரிக்கப்படுவதால் தூத்துக்குடியில் இன்று மாலை முதல் வருகிற 11-ந் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு
மேலும்

21 வயதுக்கு குறைவானவர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதியில்லை

Posted by - January 9, 2020
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு வயது 21 ஆக இருக்க வேண்டும் என்றும் அதற்கு குறைவான வயதுடையவர்கள் மாடுபிடிக்க அனுமதி இல்லை என்றும் கலெக்டர் வினய் அறிவித்துள்ளார்.
மேலும்

லசந்த விக்கிரமதுங்கவின் 11ஆவது ஆண்டு நினைவு தினம்

Posted by - January 9, 2020
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் 11ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று (08)  மாலை  கொழும்பில் நினைவு கூறப்பட்டது. பொரலை பொது மயானத்திலுள்ள அன்னாரின் சமாதியில் குடும்பத்தவர்கள், அரசியல் பிரமுகர்கள், ஊடவியலாளர்கள் முதலானோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மேலும்