தென்னவள்

அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரிக்க ஆணைக்குழு

Posted by - January 10, 2020
2015ஆம் ஆண்டில் ஆட்சியிலிருந்த அரசாங்கம் கவிழ்ந்த பின்னர் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது, அரசியல் ரீதியில் பழிவாங்கலுக்கு இலக்கான அரச அதிகாரிகள் தொடர்பில் கண்டறிவதற்காக, ஜனாதிபதி கோட்டாபயவினால், மூவரடங்கிய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும்

காலிமுகத்திடல் நடைபாதை, கடற்கரையை சூழவுள்ள பகுதிகளுக்கு சூரிய சக்தி மின் குமிழ்கள்!

Posted by - January 10, 2020
கொழும்பு காலி முகத்திடல் நடைபாதை மற்றும் கடற்கரையினை சூழவுள்ள இருளான பகுதிகளுக்கு சூரிய சக்தியை கொண்டு இயங்கும், சுற்றுபுறச் சூழலிற்கு உகந்த மின் குமிழ்களை
மேலும்

அனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் பதிவுசெய்யவேண்டும்!

Posted by - January 10, 2020
இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தில் பதிவுசெய்யவேண்டும் என பிரதமரும் புத்தசாசன மற்றும் மதவிவகாரங்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.
மேலும்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல்

Posted by - January 10, 2020
போர்க்கால மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவும், புதிதாக நியமனம் பெற்றுள்ள ஏனைய அதிகாரிகளும் அண்மைக்காலமாக மனித உரிமைகள் சார்ந்த
மேலும்

வவுனியாவில் விசேட ரோந்து நடவடிக்கையில் இராணுவத்தினர்!

Posted by - January 10, 2020
வவுனியாவில் இன்று காலை முதல் நகர் பகுதி மற்றும் சுற்று வீதிகளில் திடீர் ரோந்து நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர்.
மேலும்

ஐ.தே.க தலைமைத்துவ பிரச்சினைக்கு வியாழன் தீர்வு : முஜுபுர் ரஹூமான் நம்பிக்கை

Posted by - January 10, 2020
ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பில் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ள கூட்டத்தில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவித்த ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹூமான்
மேலும்

திருகோணமலையில் வெடிமருந்துகளுடன் இருவர் கைது

Posted by - January 10, 2020
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா மற்றும் வெள்ளை மணல் பிரதேசங்களில் இருந்து 1656 டி.எம்.டி வெடிமருந்துகளுடன் இருவரை இன்று கைது செய்ததாக திருகோணமலை மாவட்ட பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
மேலும்

வடக்கு நிலைகளை ஆராய்ந்தார் ஆளுநர்!

Posted by - January 10, 2020
வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ், நல்லை ஆதீன குருமுதல்வர், யாழ்ப்பாணம் நாக விகாரை விகாராதிபதி மற்றும் இஸ்லாமிய மௌவி ஆகியோரை சந்தித்து ஆசிகளைப் பெற்றார்.
மேலும்

புகையிரத தண்டவாளங்களை இரண்டு மாதங்களுக்கு நவீன மையப்படுத்த நடவடிக்கை!

Posted by - January 10, 2020
புகையிரத தண்டவாள பாதைகள் இன்னும் இருமாத காலத்திற்குள் நவீனமயப்படுத்தப்படுவதுடன், புகையிரத சாரதிகளாக இணைத்துக்
மேலும்

ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவு தொடர்பில் சுயாதீன விசாரணை!

Posted by - January 10, 2020
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவு தொடர்பில் சுயாதீன ; விசாரணைகள் நீதிக்கட்டமைப்புடன் முன்னெடுக்கப்பட்டு விரைவில் உண்மைத்தன்மை பகிரங்கப்படுத்தப்படும் என அரசாங்க ; பேச்சாளர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
மேலும்