தென்னவள்

வாள் மற்றும் கத்தி முனையில் அச்சுறுத்தி யாழில் துணிகரக்கொள்ளை !

Posted by - January 13, 2020
யாழ்ப்பாணம், குப்பிழான் தெற்கு வீரமனைப் பகுதியிலுள்ள வீடொன்றின் சமையலறையின் புகை போக்கியைப் பிரித்து உள்ளிறங்கிய கொள்ளைக் கும்பல் குறித்த வீட்டிலிருந்தவர்களை வாள் மற்றும் கத்தி முனையில் கடுமையாக அச்சுறுத்தி அங்கிருந்த தங்க நகைகள் பெறுமதிவாய்ந்த
மேலும்

வெட் வரி நிவாரணத்தை பால்மாவுக்கு வர்த்தகர்கள் வழங்கவில்லை!

Posted by - January 13, 2020
அரசாங்கம் வழங்கிய வெட் வரிநிவாரணத்தை இதுவரையில் பால்மாவுக்கு வழங்க வர்த்தகர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று வர்த்தக, நுகர்வோர் மற்றும் சேமநல அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்

மூன்று இராஜாங்க அமைச்சர்களின் விடயதானங்கள் குறித்த வர்த்தமானி வெளியீடு!

Posted by - January 13, 2020
மேலும் மூன்று இராஜாங்க அமைச்சர்களின் விடயதானங்கள் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்

பட்டம் பெற்ற அனைத்து தேரர்களும் பாடசாலை ஆசிரியர்களாக உள்ளீர்க்கப்படுவார்கள்!

Posted by - January 13, 2020
பட்டம் பெற்றுள்ள அனைத்து தேரர்களையும் பாடசாலை ஆசிரியர்களாக உள்ளீர்க்க எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

தன்னைத் தானே தீ மூட்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் தற்கொலை!

Posted by - January 13, 2020
பொலிஸார் தேடியதால் தன்னைத் தானே தீ மூட்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் தொடருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் இன்று (13) காலை தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும்

இலங்கை – ரஷ்ய வெளிவிவகார தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தை!

Posted by - January 13, 2020
இலங்கை வரவுள்ள ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லெவ்ரோவ்க்கும், வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் இருதரப்பு
மேலும்

முல்லைத்தீவில் விபத்து! முகாமைத்துவ பீடத்திற்கு தெரிவான மாணவன் பலி !

Posted by - January 13, 2020
முல்லைத்தீவு மூங்கிலாறு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார் .
மேலும்

உயிர்வாழத் தகுதியான புதிய கிரகம் கண்டுபிடிப்பு: நாசாவுக்கு உதவிய 17 வயது மாணவனின் சாதனை

Posted by - January 13, 2020
நாசாவில் பயிற்சி மாணவர் ஒருவரின் துணையோடு உயிர்வாழத் தகுதியான புதிய கிரகம் ஒன்றைக் கண்டுபிடித்திருப்பதாக அமெரிக்காவின் வின்வெளி ஆய்வுமையமான நாசா அறிவித்துள்ளது.
மேலும்

தொண்டர்கள் முதல் கடவுள், விரைவில் நலம்பெற்று மீண்டும் வருவேன்: விஜயகாந்த்

Posted by - January 13, 2020
தொண்டர்கள் தான் எனது முதல் கடவுள், விரைவில் நல்ல உடல் நலத்துடன் மீண்டும் வருவேன் என பொங்கல் விழாவில் விஜயகாந்த் கூறினார்.
மேலும்