தென்னவள்

சாய்ந்தமருது தற்கொலை சம்பவம் ; புலஸ்தினி மகேந்திரனின் மரபணுபரிசோதனை பொருந்தவில்லை என மன்றில் அறிவிப்பு!

Posted by - January 21, 2020
சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் 16 பேரின் உடற் பாகங்களையும் குடும்ப உறுப்பினர்களின் மரபணு
மேலும்

வவுனியாவில் பரவிய காட்டு தீ: விரைந்து செயற்பட்ட நகரசபை

Posted by - January 21, 2020
வவுனியா பம்பைமடுப் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ பரம்பல் குடிமனையை நோக்கி நகர்ந்த நிலையில் நகரசபை தீயணைப்பு படையால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
மேலும்

கூட்டமைப்பின் முதல் பாராளுமன்ற வேட்பாளரை அதிரடியாக அறிவித்தது ரெலோ

Posted by - January 21, 2020
கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான ரெலோவின் யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளர் யாரென பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், சிறந்த ஆளுமைமிக்கவரும், சமூக சேவையாளரும் ரெலோ கட்சியின் தேசிய அமைப்பாளருமான சுரேந்திரன் குருசாமியை (சுரேன்) ரெலோவின் தலைமை .அதிரடியாக அறிவித்துள்ளது.
மேலும்

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு தடை இல்லை!

Posted by - January 21, 2020
தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு தடை இல்லை. எந்தவொரு வைபவத்திலும் எவரும் பாட முடியும் என தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
மேலும்

ஏமனில் 100 பேர் பலியான தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு சவுதி கண்டனம்

Posted by - January 21, 2020
ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
மேலும்

என்பிஆர், என்ஆர்சியை அனுமதிக்கமாட்டோம் என தமிழக அரசு முடிவெடுக்கவேண்டும்: திமுக தீர்மானம்

Posted by - January 21, 2020
தமிழக மக்கள் நலன் கருதியும், தேசிய ஒற்றுமை – ஒருமைப்பாடு கருதியும் தேசிய மக்கள் தொகை
மேலும்

அரச பதவியை துறந்த ஹாரி உருக்கம்

Posted by - January 21, 2020
நானும் என் மனைவியும் அரச பதவியை துறக்கும் இந்த முடிவை சாதாரணமாக எடுக்கவில்லை. பல மாத யோசனைகள், பல சவால்களுக்கு பிறகுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று ஹாரி உருக்கமாக பேசினார்.
மேலும்

சீனாவில் கொரோனா வைரசுக்கு 4வது நபர் பலி- உலக சுகாதார அமைப்பு அவசர கூட்டம்

Posted by - January 21, 2020
சீனாவில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு 4வது நபர் பலியாகியுள்ள சம்பவம் நாடு முழுவதும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்