தென்னவள்

ஐ.நா. சபை கூட்டத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு

Posted by - January 24, 2020
வி‌‌ஷத்தை கக்குவது போல வெறுப்பை ஏற்படுத்தும் பேச்சையே பேசுகிறது என்று ஐ.நா. சபை கூட்டத்தில் இந்தியாவுக்கான நிரந்தர துணை தூதர் கே.நாகராஜ் நாயுடு பாகிஸ்தான் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து சர்வதேச சுயாதீன விசாரணை ஊடாக தெளிவுபடுத்த வேண்டும் !

Posted by - January 24, 2020
காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் எப்படி உயிரிழந்தார்கள் என்ற பின்னணி சர்வதேச சமூகத்துக்கும் எமது மக்களுக்கும் முறையான சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றின் ஊடாக தெளிவு படுத்தப்பட வேண்டும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

இறந்தவர்களை என்னால் மீள கொண்டுவரமுடியாது!யுத்தத்தின் போது காணாமல்போனவர்களை தேடும் நடவடிக்கையை முடித்தார் இலங்கை ஜனாதிபதி!

Posted by - January 23, 2020
இலங்கையின் கொடுரமான நீண்ட கால உள்நாட்டு போரின் போது காணாமல் போன தங்களின் உறவுகள் குறித்த வார்த்தைக்காக தவிக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் நம்பிக்கையை சிதறடித்துள்ள இலங்கை ஜனாதிபதி இந்த விவகாரம் குறித்த அவர்களின் எதிர்பார்ப்புகளிற்கு அக்கறையற்ற மறுப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும்

தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி ஒருவர் சடலமாக மீட்பு!

Posted by - January 23, 2020
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் மேபில்ட் சாமஸ்பிரில் யுவதி ஒருவர் தான் அணிந்திருந்த துப்பட்டாவை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

யாழ் – பல்கலைக்கழக மாணவி கொலை விவகாரம்: வெளிவந்துள்ள முக்கிய தடயங்கள்!

Posted by - January 23, 2020
யாழ் – பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் கல்வி கற்று வந்த மருத்துவபீட மாணவியின் கொலை குடும்ப தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

நெல்லிற்கான குறைந்தபட்ச உத்தரவாத விலை நிர்ணயம்!

Posted by - January 23, 2020
தொடர்சியாக விவசாயிகள் வெள்ளத்தினாலும் வறட்சியினாலும் பாதிக்கப்படுகின்றனர். அவற்றில் இருந்து விவசாய மக்கள் இனியும் பாதிப்படையாத வகையில் நெல் கொள்முதலுக்கான நிர்ணய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஓமந்தையில் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்ளுக்கு என்ன நடந்தது?

Posted by - January 23, 2020
யுத்தத்தில் காணாமலாக்கப்பட்டவர்கள் இறந்து விட்டார்களெனில் ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடியில் இராணுவத்தினரிடம்
மேலும்

அரசியல் பாதிப்புக்குள்ளான வழக்குகளை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு!

Posted by - January 23, 2020
அரச ஊழியர்களை அரசியல் ரீதியாக துன்புறுத்திய அனைத்து வழக்குகளையும் விசாரணை செய்ய மூன்று பேர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்

துரைமுருகனை முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிப்பாரா? – அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

Posted by - January 23, 2020
துரைமுருகனை முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிப்பாரா என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும்