நடிகர் ரஜினிகாந்த் கழுவுற மீனில், நழுவுற மீன். அவர் பா.ஜனதா கட்சியின் வலையில் சிக்க மாட்டார் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட 48 பயணிகளுடன் சென்ற விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
வவுனியா புளியங்குளம், ஓமந்தை மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை இவ்வாறு அதிகளவான பொலிஸாரும் இராணுவமும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில்
பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பிற்குள்ளாகியிருக்கும் யாழ்.நகரத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் முதன்முறையாக தமிழர்களின் வரலாற்றை எடுத்தியம்பும் அரும்பொருள் காட்சியகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.