தென்னவள்

டி.என்.பி.எஸ்.சி. நடத்திய தேர்வுகள் குறித்து குவியும் புகார்கள்

Posted by - January 27, 2020
குரூப்-4 தேர்வு முறைகேட்டை தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி. நடத்திய தேர்வுகள் குறித்து புகார்கள் தொடருகின்றன.
மேலும்

பா.ஜனதாவின் வலையில் ரஜினிகாந்த் சிக்க மாட்டார்- கே.எஸ்.அழகிரி

Posted by - January 27, 2020
நடிகர் ரஜினிகாந்த் கழுவுற மீனில், நழுவுற மீன். அவர் பா.ஜனதா கட்சியின் வலையில் சிக்க மாட்டார் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மேலும்

ரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்

Posted by - January 27, 2020
சென்னையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட 48 பயணிகளுடன் சென்ற விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மேலும்

பெண்கள் நினைத்தால் மாற்றத்தை ஏற்படுத்தலாம்: மகப்பேறு மருத்துவர் ஆக்னஸ் கருத்து

Posted by - January 27, 2020
“பெண்கள் நினைத்தால் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்” என்று `இந்து தமிழ்’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழ் சார்பில், திருநெல்வேலி,
மேலும்

தமிழ் மரபு விளையாட்டுகளை மீட்டெடுக்கும் அரசுப் பள்ளி

Posted by - January 27, 2020
நாகரிக வளர்ச்சியால் தமிழ் மரபு விளையாட்டுகள் அழிந்து வருகின்றன. பல்லாங்குழி, கண்ணாமூச்சி, ராஜா ராணி, பரமபதம், பம்பரம் உள்ளிட்ட மரபு
மேலும்

சீன பயணிகளுக்கு இலங்கைக்கான விசா வழங்குவதில் எந்தவிதமான தடைகளும் விதிக்கப்படவில்லை!

Posted by - January 27, 2020
சீன பயணிகளுக்கு இலங்கைக்கான விசா வழங்குவதில் எந்தவிதமான தடைகளும் விதிக்கப்படவில்லை என்று இலங்கை வெளிவிவார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும்

வவுனியா- ஏ9 வீதியை அண்டிய பகுதியில் இராணுவமும் பொலிஸாரும் இணைந்து சோதனை நடவடிக்கை

Posted by - January 26, 2020
வவுனியா புளியங்குளம், ஓமந்தை‌ மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை இவ்வாறு அதிகளவான பொலிஸாரும் இராணுவமும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில்
மேலும்

நாவற்குழியில் அரும்பொருள் காட்சியகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது!

Posted by - January 26, 2020
பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பிற்குள்ளாகியிருக்கும் யாழ்.நகரத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் முதன்முறையாக தமிழர்களின் வரலாற்றை எடுத்தியம்பும் அரும்பொருள் காட்சியகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
மேலும்

தமிழகம் முழுவதும் குரூப்-4 முறைகேடு விசாரணை தீவிரம்; டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் சிக்குகின்றனர்- ரூ.10 கோடி வரை லஞ்சம் கைமாறியதாக தகவல்

Posted by - January 26, 2020
குரூப்-4 தேர்வு முறைகேட்டில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களிடம் ரகசிய விசாரணை
மேலும்