தென்னவள்

அமெரிக்காவில் படகு வீடுகளில் தீப்பிடித்து 8 பேர் பலி

Posted by - January 29, 2020
அமெரிக்காவின் டென்னசி நதி கரையோரம் அமைந்திருந்த மரத்திலான படகு வீடுகளில் நிகழ்ந்த தீ விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள ஸ்காட்ஸ்போரோ நகரில் டென்னசி நதி கரையோரம் மரத்திலான படகு வீடுகள்…
மேலும்

மற்றொரு சதியா: மாற்ற முடியாத விதியா?

Posted by - January 28, 2020
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்கள், கூட்டமைப்புக்குள் மீளவும் வருவதில், எந்த விதமான பிரச்சினைகளும் இல்லை. ஆனால், அவ்வாறானவர்கள் நொண்டிச்சாட்டுகளைக் கூறித் திரிகின்றனர், என தெரிவித்துள்ளார்.   
மேலும்

’டெலோவுக்கு வன்னியிலும் செல்வாக்கு உள்ளது’

Posted by - January 28, 2020
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) செல்வாக்கு, வன்னியிலும் கிழக்கு மாகாணத்திலும் உள்ளது. ஆகையால், டெலோவிலிருந்து விலகிச் சென்றவர்களால், இவ்விரு இடங்களிலும் ஆதிக்கம் செலுத்தமுடியுமென நான் நினைக்கவில்லையென, யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.
மேலும்

உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் இல்லை’

Posted by - January 28, 2020
நீதிமன்ற வழக்குகள் தொடர்பில் தனக்கு உத்தரவு பிறப்பிக்க அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சட்ட பூர்வமாக எந்தவொரு அதிகாரமும் இல்லையென சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார்.
மேலும்

கொழும்பில் உள்ள சீன தூதரகம் சீன மக்களுக்கு வழங்கியுள்ள அறிவுறுத்தல்

Posted by - January 28, 2020
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள உபெய் உட்பட ஏனைய பகுதிகளில் இருந்து இலங்கை வர திட்டமிட்டிருக்கும் சுற்றலா பயணிகளுக்கு கொழும்பில் உள்ள சீன தூதரகம் அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது.
மேலும்

திறைசேரிமுறி தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை மீதான விவாதம் அடுத்த மாதம்

Posted by - January 28, 2020
திறைசேரிமுறி தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை மீதான விவாதம் பெப்ரவரி மாதம் 18
மேலும்

600 இலங்கை வீரர்களுக்கு பாகிஸ்தானில் பயிற்சி

Posted by - January 28, 2020
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் படை அதிகாரியின் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் சபார் மஹ்மூத் அப்பாசி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
மேலும்

பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வல்லப்பட்டைகளுடன் இருவர் கைது

Posted by - January 28, 2020
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சன்னார் பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வல்லப்பட்டைகளுடன் 2 நபர்களை மன்னார் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று (27) கைது செய்துள்ளனர்.
மேலும்

தாலிக் கொடியை அறுத்த பின்பு பெண்ணை கொலை செய்த கும்பல்

Posted by - January 28, 2020
பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பதுளை, கயிலகொட பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்குள் இன்று (28) நுழைந்த சிலர் வீட்டிலிருந்த பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

உயிரைக் குடிக்கும் கொரோனா வைரஸ் ஜெர்மனி, கனடாவிலும் பரவியது!

Posted by - January 28, 2020
சீனாவில் 106 பேர் உயிரை பலி வாங்கிய கொரோனா வைரஸ், கனடா மற்றும் ஜெர்மனி நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை அந்நாடுகள் உறுதிசெய்துள்ளன.
மேலும்