தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தமிழக சுகாதாரத்துறை மூலம் எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமது
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி வருகிற 18-ந் தேதி திருவாரூர் மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவித்துள்ளது,திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு
குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தக்கோரி டி.என்.பி.எஸ்.சி. அலுவலகம் முன்பு தி.மு.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
ஜூபா நதியின் படுகையில் செழிப்பாக வளர்ந்து நிற்கும் பயிர்களுக்கு இந்த வெட்டுக்கிளிகள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதன் காரணமாக தேசிய அவசர கால நிலையை அந்நாட்டு அரசு பிரகடனப்படுத்தி உள்ளது.
மனைவிக்கு அரசு பதவி பெற ரூ.8 லட்சம் கொடுத்து குரூப்-2ஏ தேர்வில் தேர்ச்சி அடைய செய்து அரசு பணியில் சேர்த்த சென்னை போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். மேலும் பணம் கொடுத்து பதவி பெற்ற அரசு அதிகாரிகளாக உள்ள காஞ்சீபுரத்தை சேர்ந்த 3…
டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். ‘‘2022-ம் ஆண்டுக்குள் அனைத்து ஏழைகளுக்கும் வீடுகள் வழங்கப்படும்’’ என அவர் அறிவித்தார்.