தென்னவள்

கொரோனா பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை- துணை முதல்வர் பன்னீர்செல்வம்

Posted by - February 4, 2020
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தமிழக சுகாதாரத்துறை மூலம் எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமது
மேலும்

தேர்தலில் தோல்வியடைந்தாலும் கிராம மக்களுக்கு பிரியாணி விருந்து வைத்த திமுக பிரமுகர்

Posted by - February 4, 2020
மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்த தி.மு.க. பிரமுகர், கிராம மக்களுக்கு பிரியாணி விருந்து வைத்தார்.பரங்கிப்பேட்டை
மேலும்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி 18-ந்தேதி சாலை மறியல் – இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவிப்பு

Posted by - February 4, 2020
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி வருகிற 18-ந் தேதி திருவாரூர் மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவித்துள்ளது,திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு
மேலும்

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு -சிபிஐ விசாரணை கோரி திமுக இன்று ஆர்ப்பாட்டம்

Posted by - February 4, 2020
குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தக்கோரி டி.என்.பி.எஸ்.சி. அலுவலகம் முன்பு தி.மு.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
மேலும்

கொரோனா வைரஸ் தாக்குதல் : உலக நாடுகளில் அச்சம் பரவ அமெரிக்காவே காரணம் – சீனா குற்றச்சாட்டு

Posted by - February 4, 2020
உலக நாடுகளில் கொரோனா வைரஸ் குறித்து அச்சம் பரவுவதற்கு அமெரிக்காவே காரணம் என சீனா குற்றம் சாட்டி உள்ளது.சீனாவின் ஹூபேய்
மேலும்

சோமாலியாவில் வெட்டுக்கிளிகளால் பேரழிவு – அவசர நிலை பிரகடனம்

Posted by - February 4, 2020
ஜூபா நதியின் படுகையில் செழிப்பாக வளர்ந்து நிற்கும் பயிர்களுக்கு இந்த வெட்டுக்கிளிகள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதன் காரணமாக தேசிய அவசர கால நிலையை அந்நாட்டு அரசு பிரகடனப்படுத்தி உள்ளது.
மேலும்

குரூப்-2ஏ தேர்வு முறைகேடு: மனைவிக்கு அரசு பதவி பெற ரூ.8 லட்சம் கொடுத்த போலீஸ்காரர் கைது

Posted by - February 4, 2020
மனைவிக்கு அரசு பதவி பெற ரூ.8 லட்சம் கொடுத்து குரூப்-2ஏ தேர்வில் தேர்ச்சி அடைய செய்து அரசு பணியில் சேர்த்த சென்னை போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். மேலும் பணம் கொடுத்து பதவி பெற்ற அரசு அதிகாரிகளாக உள்ள காஞ்சீபுரத்தை சேர்ந்த 3…
மேலும்

‘‘2022-ம் ஆண்டுக்குள் அனைத்து ஏழைகளுக்கும் வீடு’’ – டெல்லி சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடி பிரசாரம்

Posted by - February 4, 2020
டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். ‘‘2022-ம் ஆண்டுக்குள் அனைத்து ஏழைகளுக்கும் வீடுகள் வழங்கப்படும்’’ என அவர் அறிவித்தார்.
மேலும்

உலக டென்னிஸ் தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச் முதலிடம் பிடித்தார்

Posted by - February 4, 2020
உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச் மீண்டும் முதலிடத்தை பிடித்தார்.
மேலும்