தென்னவள்

வேளாண் மண்டலம் அறிவிப்புக்கு தலைவர்கள் வரவேற்பு

Posted by - February 10, 2020
காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்திருப்பதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மேலும்

சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைக்கப்பட உள்ள கால்நடை ஆராய்ச்சி பூங்காவின் சிறப்பம்சங்கள்

Posted by - February 10, 2020
சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்டுரோட்டில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
மேலும்

தரமில்லாத ஹெல்மெட்களால் உயிரிழக்கும் வாகன ஓட்டிகள்!

Posted by - February 10, 2020
தமிழகத்தில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களில் 43 சதவீதம் பேர் மட்டுமே ஹெல்மெட் அணிவதும், அவர்களில் 16 சதவீதம் பேர் முழு மனதுடனும், 13 சதவீதம் பேர் சட்டம் மற்றும் அபராதத்துக்கு பயந்தும், 22 சதவீதம் பேர் பெற்றோர் மற் றும் உறவினர்கள்…
மேலும்

வேளாண் மண்டலம்: சிறப்பு சட்டம் இயற்ற கோரிக்கை

Posted by - February 10, 2020
காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு டெல்டா விவசாயிகளும், விவசாயிகள் சங்கத்தினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மேலும்

எமது அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் கொரோனா வைரசுக்கும் ரணிலே காரணம் என கூறியிருப்பர்!

Posted by - February 10, 2020
எமது அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் கொரோனா வைரசுக்கும் ரணிலே காரணம் என கூறியிருப்பர் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.
மேலும்

ஈரான் நாட்டில் சிறையில் உள்ள ஜோடிக்கு திருமணம் செய்துகொள்ள அனுமதியா?

Posted by - February 9, 2020
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இருவர் தாங்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் தனித்தனியே மனு அளித்துள்ளனர்.
மேலும்

கொரோனோ வைரஸ் பாதிப்பை தடுக்க சீனாவுக்கு இந்தியா உதவ தயார்- சீன அதிபருக்கு பிரதமர் மோடி கடிதம்

Posted by - February 9, 2020
கொரோனோ வைரஸ் பாதிப்பை தடுக்க சீனாவுக்கு இந்தியா உதவ தயார் என சீன அதிபருக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார்.
மேலும்

கொரோனா வைரஸ் 9 நாட்கள் உயிரோடு இருக்கும்- ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

Posted by - February 9, 2020
சீனாவில் சுமார் 800-க்கும் மேற்பட்டோரை பலி வாங்கி இருக்கும் கொரோனா வைரஸ் 9 நாட்கள் வரை உயிரோடு இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து உள்ளனர்.
மேலும்

கொரோனா பாதிப்பில் இருந்து தப்பி விட்டோம்- ஆரணி மருத்துவ மாணவி பேட்டி

Posted by - February 9, 2020
சீனாவில் இருந்து வெளியேறியதால் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பி விட்டோம் என்று ஆரணி திரும்பிய மருத்துவ மாணவி கூறியுள்ளார்.
மேலும்

என்எல்சி பகுதியில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுத்தது தவறானது- எச்.ராஜா பேட்டி

Posted by - February 9, 2020
நெய்வேலி என்.எல்.சி. பகுதியில் சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுத்தது தவறானது என்று எச்.ராஜா கூறியுள்ளார்.
மேலும்