சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்டுரோட்டில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
தமிழகத்தில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களில் 43 சதவீதம் பேர் மட்டுமே ஹெல்மெட் அணிவதும், அவர்களில் 16 சதவீதம் பேர் முழு மனதுடனும், 13 சதவீதம் பேர் சட்டம் மற்றும் அபராதத்துக்கு பயந்தும், 22 சதவீதம் பேர் பெற்றோர் மற் றும் உறவினர்கள்…
காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு டெல்டா விவசாயிகளும், விவசாயிகள் சங்கத்தினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
எமது அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் கொரோனா வைரசுக்கும் ரணிலே காரணம் என கூறியிருப்பர் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.