தென்னவள்

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதன் நோக்கம்

Posted by - March 21, 2020
ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதன்  நோக்கம் மக்கள் ஒன்று கூடாமல் இருப்பதை தடுப்பதற்காகவே என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

யாழ் வந்த மதபோதகருக்கு கொரோனா ! – மதபோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தல்

Posted by - March 21, 2020
யாழ்.செம்மணி – இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவா்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறும், கொரோனா தொற்று தொடா்பான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் தம்மை பாிசோதனைக்குட்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும்

வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டை விட்டு வௌியேற வசதி

Posted by - March 21, 2020
சுற்றுலா மற்றும் பிற வீசாப் பிரிவுகளில் இலங்கையில் தற்சமயம் தங்கியிருக்கும் வெளிநாட்டுப் பிரஜைகள் எந்தப் பிரச்சனைகளுமின்றி தமது நாடுகளுக்குத் திரும்பிச் செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
மேலும்

வைரஸ் என்பது எமக்கு புதிய விடயமல்ல! கொரோனா உங்களை தேடிவருவதில்லை!

Posted by - March 21, 2020
வைரஸ் என்பது எமக்கு புதிய விடயமல்ல கொரோனா வைரஸை பொறுத்தமட்டில் அது உங்களை தேடிவருவதில்லை நீங்களே
மேலும்

கரோனா: நாடாளுமன்றம், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை ஒத்தி வைக்க வேண்டும்; ராமதாஸ்

Posted by - March 21, 2020
கரோனா தடுப்பு நடவடிக்கையாக, நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

ஜெர்மனியில் இருந்து வந்த பிறகு 25 வயது மகனை மறைத்து வைத்த ரயில்வே பெண் அதிகாரி சஸ்பெண்ட்

Posted by - March 21, 2020
ஜெர்மனியில் இருந்து வந்த 25 வயது மகனை, ரயில்வே ஓய்வில்லத்தில் தங்க வைத்த பெண் அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 258 ஆக உயர்வு

Posted by - March 21, 2020
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாளை நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க உள்ளனர்.
மேலும்

கொரோனாவின் பிறப்பிடமான உகானில் 2-வது நாளாக புதிய நோயாளிகள் இல்லை

Posted by - March 21, 2020
உகான் நகரம் மட்டுமின்றி ஒட்டுமொத்த சீனாவிலும் 2 நாட்களாக புதிய நோயாளிகள் யாரும் இல்லை என அரசு அறிவித்து
மேலும்

பிரேசில் இயல்பு நிலைக்கு திரும்ப 6 மாதங்கள் ஆகும்: அதிபர் போல்சனரோ

Posted by - March 21, 2020
கொரோனா வைரசின் உச்சக்கட்ட தாக்குதல் 3 அல்லது 4 மாதங்களில் முடிவுக்கு வரும் என்றும் இதனால் 6 அல்லது 7 மாதங்களில் பிரேசில் இயல்பு நிலைக்கு திரும்பும்’ என்றும் அந்நாட்டு அதிபர் ஜெயிர்
மேலும்

இத்தாலியை புரட்டி எடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 627 பேர் உயிரிழப்பு

Posted by - March 21, 2020
இத்தாலியில் தொடர்ந்து அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரசுக்கு நேற்று அதிக அளவாக 627 பேர் பலியாகி உள்ளனர்.
மேலும்