தென்னவள்

கொரோனாவிலிருந்து பாதுகாக்க தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் – அனந்தி

Posted by - March 22, 2020
கொரோனா தாக்கத்தலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்புள்ள அரசு என்ற வகையில் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் செயலாளர் நாயகமும் வடமாகாண முன்னாள் அமைச்சருமான அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

பொருட்களை தட்டுப்பாடின்றி சந்தைக்கு விநியோகிக்க பிரதமர் ஆலோசனை

Posted by - March 22, 2020
ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் வேளையில், அசௌகரியங்களுக்கு உள்ளாகும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கென நிர்வாக சேவைகள் சங்கம் நிதியம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
மேலும்

அனுராதபுரம் சிறைச்சாலை வன்முறை: மேலுமொரு கைதி பலி : மொத்தமாக இரு கைதிகள் பலி

Posted by - March 22, 2020
அநுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்ற நிலைமையினை அடுத்து இடம்பெற்ற வன்முறையில் மேலும் ஒரு கைதி உயிரிழந்த நிலையில், உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை 2 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும்

கொரோனாவிற்கெதிராக போராடுவதற்கு ஆயுர்வேத வைத்தியர்களின் பரிந்துரைகள்

Posted by - March 22, 2020
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் காரணமாக நாடெங்கும் அமைதியான சூழ்நிலை நிலவிவருகிறது. இந்நிலையில், தற்போது 77 பேர் வரை கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பது உறுதியாகியுள்ளது.
மேலும்

யாழ்.மறைமாவட்டத்தில் அனைத்து ஆலய செயற்பாடுகளுக்கும் உடன் தடை – யாழ். ஆயர்

Posted by - March 21, 2020
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் விதமாக யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் மறு அறிவித்தல் வரை அனைத்து ஆலய செயற்பாடுகளும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தடை செய்யப்படுகிறது என்று யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின்…
மேலும்

கொரோனா குறித்து இன்றைய நாளில் தற்போது வரையான நிலைவரம்

Posted by - March 21, 2020
கொரோனாவால் டுபாய்,சிங்கப்பூரில் முதல் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன் தனிமைப்படுத்தலுக்கு உதவு ஆயுத படைக்கு இத்தாலி அழைப்பு விடுத்துள்ளது. அந்தவகையில், கொரோனாவின் தாக்கம் குறித்து இன்றைய நாளில் தற்போதுவரையான ஒருபார்வையே இது, சீனாவின் நிலை தொடர்ச்சியாக மூன்றாவது நாளாகவும் (வெள்ளிக்கிழமை) சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில்…
மேலும்

கொரோனா ஒழிப்பு அனுபவ நுட்பங்களை இலங்கையுடன் பகிர்ந்தது சீனா

Posted by - March 21, 2020
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது குறித்த தமது அனுபவங்களை சீன சுகாதாரத்துறை நிபுணர்கள் இலங்கையுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
மேலும்

இரு வார காலங்களுக்கு ஊரடங்கு சட்டம்?

Posted by - March 21, 2020
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்து இரு வார காலங்களுக்கு ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது ஏற்புடையது என பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
மேலும்

ஊரடங்கு சட்டத்தில் வௌியே செல்லக்கூடியவர்கள் தொடர்பில் விளக்கம்

Posted by - March 21, 2020
பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நிலையில், ஊடகவியலாளர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகள் ஊடக அடையாள அட்டை மற்றும் தமது பதவிக்கான அடையாள அட்டையை பயன்படுத்த முடியும்.
மேலும்

சுற்றுலா பயணிகளுக்கு விஷேட அறிவித்தல்

Posted by - March 21, 2020
விமான நிலையத்திற்கு செல்வதற்காக போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக் கொள்வதில் சிரமப்படும் சுற்றுலாப்பயணிகள் அருகிலுள்ள
மேலும்