தென்னவள்

வெட் வரி செலுத்துவதற்கான கால எல்லை நீடிப்பு

Posted by - March 27, 2020
பெப்ரவரி மற்றும் மார்ச் மாதத்திற்கான வெட் செலுத்துவதற்காக கால எல்லை ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும்

மக்களின் இயல்பு வாழ்க்கையை சுமுகமாக பேணுவதற்கான அதிகாரம்

Posted by - March 27, 2020
ஜனாதிபதிக்கு அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் கொரோனா வைரஸ் தொற்றை இலங்கையிலிருந்து ஒழிப்பதில் அனைத்து மக்களினதும் இயல்பு வாழ்க்கையை சுமுகமாக பேணுவதற்கான நெறிப்படுத்தல் அதிகாரம் தற்போது தாபிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

G20 நாடுகள் ஒன்றிணைந்து வௌியிட்டுள்ள கூட்டு அறிக்கை

Posted by - March 27, 2020
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தால் வறிய நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்களுக்கான நிவாரணம் வழங்குதல் தொடர்பில் ஜி-20 நாடுகள் ஒன்றிணைந்து கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
மேலும்

ஜனாதிபதி செயலணிக்கு ஜனாதிபதி கோத்தா விசேட வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது என்ன ?

Posted by - March 27, 2020
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அரசியலமைப்பில் காணப்படும் அதிகாரங்களின் பிரகாரம் கொரோனா வைரஸ் தொற்றை இலங்கையிலிருந்து ஒழிப்பதில் அனைத்து மக்களினதும் இயல்பு வாழ்க்கையை சுமுகமாக பேணுவதற்கான நெறிப்படுத்தல் அதிகாரம் தற்போது தாபிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

எப்படி இருக்கிறது ஜெர்மனி?

Posted by - March 26, 2020
மரணமடைந்த ஜெர்மானியர் ஒருவரின் இறுதிக் கிரியைகள் எப்படி நடந்தன என்பதை ஜெர்மானியத் தொலைக்காட்சியில் காட்டினார்கள். இது வழக்கத்துக்கு மாறானது. ஆனால், ஏன் காட்டினார்கள்? ‘அந்த மனிதர் கரோனா தொற்றால் இறந்ததால் தொலைக்காட்சி
மேலும்

வங்கிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

Posted by - March 26, 2020
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் சந்தர்ப்பங்களில் வங்கிக் கிளைகளை திறந்து வைக்குமாறு வணிக வங்கிகளுக்கு ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.
மேலும்

இலங்கையில் மேலும் 4 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக பரிசோதனைகளில் தகவல் – வைத்தியர் ஜயருக் பண்டார

Posted by - March 26, 2020
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வரும் ;நான்கு தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக, அவர்கள் தொடர்பில் தமது நிறுவனம் முன்னெடுத்த ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக, பொரளை மருத்துவ ஆய்வுகூடத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜயருக் பண்டார தெரிவித்தார்.
மேலும்

இளையான்குடி பண்ணை வீட்டில் அனுமதியின்றி தங்கியிருந்த 11 வெளிநாட்டினர் உட்பட 13 பேருக்கு சிகிச்சை: ஒருவருக்கு காய்ச்சல் அறிகுறி

Posted by - March 26, 2020
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பண்ணை வீட்டில் அனுமதியின்றி தங்கியிருந்த மலேசியா, இந்தோனேசியாவைச் சேர்ந்த11 பேர் மற்றும் அவர்களுக்கு உதவியாக இருந்த 2 பேர் சிவகங்கைஅரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும்

ஊரடங்கு உத்தரவை மதிக்காத இளைஞர்களுக்கு நூதன தண்டனை

Posted by - March 26, 2020
திருப்பூரில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் சாலைகளில் சுற்றித் திரிந்த வாகன ஓட்டிகளுக்கு காவல் துறையினர் பல்வேறு நூதன தண்டனைகளை வழங்கினர்.
மேலும்