தென்னவள்

விடுதலைப் போராட்டத்திற்கென தனது பிள்ளையை உகந்தளித்து பெருமாவீரனாக்கிய அன்னைக்கு சிரம் தாழ்த்தி அஞ்சலிக்கின்றோம்.

Posted by - April 3, 2020
விடுதலைப் போராட்டத்திற்கென தனது பிள்ளையை உகந்தளித்து பெருமாவீரனாக்கிய அன்னைக்கு சிரம் தாழ்த்தி அஞ்சலிக்கின்றோம்.
மேலும்

முஸ்லிம்களின் இறுதிச்சடங்கு உரிமையை இலங்கை மதிக்க வேண்டும்: சர்வதேச மன்னிப்புச் சபை!

Posted by - April 3, 2020
மத சிறுபான்மையினர் தங்கள் சொந்த மரபுகளிற்கு ஏற்ப உறவினர்களின் இறுதி சடங்குகளை செய்வதற்கு உள்ள உரிமையை இலங்கை அதிகாரிகள் மதிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும்

கொரோனா தடுப்பு பற்றி சம்பந்தன் நீண்ட ஆலோசனை: உதயன் விளம்பரத்தை காண்பித்து ஒரே வரியில் முடித்த மஹிந்த

Posted by - April 3, 2020
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களி்ன் சடலங்களின் இறுதிக்கிரியை குறித்து தனிமையில் பேச வேண்டுமென முஸ்லிம் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கையை பிரதமர் மஹிந்த நிராகரித்துள்ளார்.
மேலும்

’நிபுணர்களுடன் கலந்துரையாடுக’-அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

Posted by - April 3, 2020
COVID-19 தொற்றுக்குள்ளான சடலங்களை அகற்றும் முறை தொடர்பில், பொதுச் சுகாதாரம், தொற்றுநோயியல், மருத்துவம் தொடர்பான சட்டம், சட்ட, மண் பகுப்பாய்வு போன்ற சம்பந்தப்பட்ட நிபுணர்களை உள்ளடக்கிய அணியொன்றுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜயசிங்கவுக்கு இன்று வரையப்பட்ட கடிதத்தில்…
மேலும்

பொதுத் தேர்தலை நடத்த ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்கள் போதுமானது – கம்மன்பில

Posted by - April 3, 2020
நாடாளுமன்ற சட்டத்தினடிப்படையில் தேர்தலை நடத்துவதற்கு பிரிதொரு தினத்தை தீர்மானிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு காணப்படுகிறது.
மேலும்

கொரோனா வைரஸிற்கு எதிராக சீனா எவ்வாறு போராடியது? – வூஹான் வைத்தியர் விளக்கம்

Posted by - April 3, 2020
 கொவிட் – 19 கொரோனா வைரஸ் பரவலின் தோற்றுவாயாக விளங்கிய மத்திய சீன நகரமான வூஹான் இருமாதகால முடக்கத்திற்குப் பிறகு மெதுமெதுவாக மீண்டு
மேலும்

உத்தரவை மீறி பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம்

Posted by - April 3, 2020
பாணந்துறை எகொட உயன பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் வாகனம் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
மேலும்

இறுதி சடங்கிற்கு ஒன்றுகூடும் மக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted by - April 3, 2020
கொவிட் 19 வைரசு தொற்றினால் உயிரிழந்தால் அந்த நபரின் இறுதி சடங்கிற்காக சடலத்தை எடுத்து செல்லும் பிரதேசங்களுக்கு பொதுமக்கள் ஒன்றுகூவார்களாயின் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண தெரிவித்தார்.
மேலும்