தென்னவள்

கட்டுக்குள் வருகிறது கொரோனா- சீனாவில் முதல் முறையாக புதிய உயிரிழப்பு இல்லை

Posted by - April 7, 2020
சீனாவில் முதல் முறையாக கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு எதுவும் இல்லை என்று அந்நாட்டு தேசிய சுகாதார கமிஷன் தெரிவித்துள்ளது.
மேலும்

கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் – வைகோ வலியுறுத்தல்

Posted by - April 7, 2020
ஆய்வகங்களை அதிகரித்து கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேலும்

அமெரிக்கா நிலைமை இந்தியாவுக்கு வரக்கூடாது : ஊரடங்கை முழுமையாக கடைப்பிடியுங்கள்- ராமதாஸ் வலியுறுத்தல்

Posted by - April 7, 2020
அமெரிக்கா நிலைமை இந்தியாவுக்கு வரக்கூடாது எனவும் ஊரடங்கை முழுமையாக கடைப்பிடியுங்கள் எனவும் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
மேலும்

அரசு ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டால் ரூ.2 லட்சம் – இலவச சிகிச்சையும் வழங்க அரசு உத்தரவு

Posted by - April 7, 2020
தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-கொரோனா தடுப்பு,
மேலும்

கொழும்பு மாநகர சபையால் மக்களுக்கு நன்கொடை

Posted by - April 7, 2020
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும்; பொது நன்கொடை பணத்தை, நாளை (08)முதல் வீடுகளுக்குச் சென்று வழங்கும் வேலைத்திட்டத்தை மாநகர சபை ஆரம்பித்துள்ளது.
மேலும்

கனடாவில் ஈழத்தமிழன் கொலை!

Posted by - April 7, 2020
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஸ்கார்பாரோவில் நடந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். Scarboroughவில் நந்தா உணவகத்திற்கு முன்பாக (Finch & Bridletowne) மாலை ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் மரணமடைந்தவர் தமிழர் என நண்பர்கள் மூலம் உறுதியாகின்றது.
மேலும்

இலங்கையின் ‘ பிளக் டீ’ நிமோனியா நோயினை கட்டுப்படுத்த உதவும்!

Posted by - April 6, 2020
இலங்கையின் ‘ பிளக் டீ’ நிமோனியா நோயினை கட்டுப்படுத்த உதவுவதாகவும், அதிக மருத்துவ குணம் கொண்டதாகவும் மருத்துவத்துறையினர் கூறுகின்றனர்.
மேலும்

அத்தியாவசிய நுகர்வு பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு நடவடிக்கை!

Posted by - April 6, 2020
அத்தியாவசிய நுகர்வு பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மீது ஊரடங்கு சட்ட விதிகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உல்லாச பயண விமான போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்