தென்னவள்

புதிய பட்டுப்பாதை இலக்கிற்காக கொரோனாவை கையாளும் சீனாவின் இராஜதந்திரம்

Posted by - April 7, 2020
முழு உலகுமே செயலிழந்து ஸ்தம்பிதமடைந்துள்ள ;கொரேனா வைரஸ் குறித்து ஆரம்பத்திலிருந்தே சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒருவருக்கொருவராக
மேலும்

மருந்து, கிருமி நாசினிகளை விநியோகிக்க ஆயுர்வேத திணைக்களம் நடவடிக்கை

Posted by - April 7, 2020
நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்து மற்றும் கிருமிநாசினிகளை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு ஆயுர்வேதத் திணைக்களம் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக, இலங்கை ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் சத்துர குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதில் எதுவித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை

Posted by - April 7, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மக்கள் மத்தியிலான அச்ச நிலைமை வெகுவாக அதிகரித்து வருகிறது.
மேலும்

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு 8 மணி நேர நீர் வெட்டு

Posted by - April 7, 2020
கொழும்பின் சில பிரதேசங்களுக்கு இன்று 8 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
மேலும்

தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம், விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 : உதவித் தொகை வழங்க வைகோ வலியுறுத்தல்

Posted by - April 7, 2020
தொழில் நிறுவனங்கள், வேளாண் தொழில் மீட்சிக்கு மத்திய, மாநில அரசுகள் உதவ முன்வர வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

கொரோனா தடுப்பு நடவடிக்கை: அன்புமணி ராமதாசுடன் தொலைபேசியில் மோடி ஆலோசனை

Posted by - April 7, 2020
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு குறித்து என்னிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசித்தார் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
மேலும்

மதுரையில் போலீசார் தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு?- பொதுமக்கள் போராட்டம்

Posted by - April 7, 2020
மதுரை கருப்பாயூரணியில் காவல்துறையினர் தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததாக குற்றம்சாட்டி உடலை சாலையில்
மேலும்

இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்

Posted by - April 7, 2020
நாங்கள் ஆர்டர் செய்த மருந்துகளை அனுப்பவில்லை என்றால் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும்

கொரோனாவுக்கு மலேரியா மருந்தை முன்னரே பயன்படுத்தாதது வெட்கம் – டிரம்ப் புலம்பல்

Posted by - April 7, 2020
அமெரிக்காவில் பலியானவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் கொரோனா சிகிச்சையில்
மேலும்

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் பிரிட்டன் பிரதமர்

Posted by - April 7, 2020
கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனில் உடல் நிலை மோசமடைந்து வருவதையடுத்து அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும்