தென்னவள்

புத்தளம் நகரில் கொரோனா தொற்றுக்கு இலக்கான முதலாவது நபர் குணமடைந்தார்

Posted by - April 11, 2020
புத்தளம் நகர சபைக்கு உட்பட்ட கடையான்குளம் பகுதியில் முதன் முதலாக கொரோனா தொற்றுக்கு இலக்காகி, ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
மேலும்

பொதுத்தேர்தல் தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திடமே உள்ளது – ருவன் விஜேவர்தன

Posted by - April 11, 2020
பொதுத் தேர்தல் தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடமே காணப்படுகிறது. அந்த பொறுப்பை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மீது சுமத்துவது பொறுத்தமாகாது. எனவே தற்போதைய நெருக்கடியான சூழலை கவனத்தில் கொண்டு அரசாங்கம் சிறந்தொரு தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்று முன்னாள்…
மேலும்

சிறு குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட வர்களுக்கு பிணை வழங்குவது குறித்து ஆலோசனை

Posted by - April 11, 2020
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில்  சிறு குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட வர்களுக்கு பிணை வழங்குவது குறித்து சட்டமா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும்

கொரோனா வைரஸ் சோதனைகள்: யேர்மனியிடம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

Posted by - April 11, 2020
யேர்மனி அடுத்தவாரம் புதிதாக கொரோனா தொற்று நோய் உள்ளவர்களைக் கண்டறிய புதிய சோதனைகளை தொடங்குவதற்கு  தயாராகிவருகின்றது.
மேலும்

மானிப்பாயில் கொள்ளை!

Posted by - April 11, 2020
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் அவர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள்

Posted by - April 11, 2020
தென் தமிழீழத்திலிருந்து வேவுநடவடிக்கை ஒன்றை முடித்து 11.04.2000 அன்று தளம் திரும்பிக்கொண்டிருந்த போது திருமலைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் காவியமான கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் அவர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழத்தின் போரியல் வரலாற்றில் பல…
மேலும்

தேசிய மருந்துகளை உற்பத்தி செய்ய அரசாங்கம் முழு ஒத்துழைப்பு வழங்கும்

Posted by - April 11, 2020
 கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தேசிய மருந்துகள் பயன்படுத்தப்பட வேண்டும். அவற்றை உற்பத்தி செய்வதற்கு மருத்துவம் மற்றும் தொழிநுட்ப துறையினருக்கு ஜனாதிபதி , பிரதமர் தலைமையிலான அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பினை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
மேலும்

கடற்படை தளபதி விடுத்துள்ள கோரிக்கை

Posted by - April 11, 2020
இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து கொரோனா அச்சம் காரணமாக இலங்கைக்குள் அகதிகளாக அத்துமீறி நுளைய முயற்சிப்பவர்களை தடுக்கும் வகையில் இலங்கையின் கடல் பிராந்தியங்கள் மற்றும் கடலோரப் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
மேலும்