தென்னவள்

சுகாதார விதிமுறைகளுக்கு உட்பட்டு தொழிற்சாலைகளை மீள இயங்குவதற்கு அரசாங்கம் அறிவிப்பு!

Posted by - April 13, 2020
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் பகுதிகளில் அல்லது ஆபத்தற்ற பகுதிகளிலும் ஏற்றுமதி வலயங்களிலும் சுகாதார விதிமுறைகளுக்கு உட்பட்டு தொழிற்சாலைகளை மீள இயங்குவதற்கு அரசாங்கம் அனுமதியளிக்கும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
மேலும்

இன்று பிறக்கும் ” சார்வரி” தமிழ் புத்தாண்டு!

Posted by - April 13, 2020
சார்வரி தமிழ் புத்தாண்டு திருக்கணித பஞ்சாங்கத்தின் படி இன்று ஏப்ரல் 13 ஆம் திகதி 2020, பங்குனி 31 ஆம் நாள் திங்கட்கிழமை இரவு 8.23 மணிக்கு துலா லக்கினம் தனுசு ராசியில் பிறக்கிறது. இதேவேளை, வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இன்று இரவு…
மேலும்

ஈஸ்டர் பண்டிகை: இயேசுவிடம் மண்டியிட்ட மரணம்

Posted by - April 12, 2020
ஈஸ்டர் பண்டிகை கிறிஸ்துவர்களால் கொண்டாடப்படுகிறது. நம் ஆண்டவராகிய இயேசு உயிர்ப்பு குறித்து நற்செய்தியாளர் யோவான் எழுதிய நூலிலிருந்து அந்த நிகழ்வை வாசிப்போம்.
மேலும்

பட்டினியை எதிர்நோக்கும் கிராம வாசிகளின் அவல வாழ்வு

Posted by - April 12, 2020
வவுனியா மாவட்டத்தில் தற்போதும் வீடுவாசல் இல்லாமல் மந்தைகள் வசிக்கும் இடங்கள் போல கொட்டகைகளுக்குள் கைக் குழந்தைகளுடன் வசிக்கும் குடும்பங்களும் வாழ்ந்து ; கொண்டுதான் இருக்கிறார்கள்.
மேலும்

மருமகனால் தாக்கப்பட்ட மாமனார் மரணம் : காணிப் பிரச்சினையே கொலைக்கு காரணமாம்

Posted by - April 12, 2020
பலாங்கொடை – வேல்கும்புர பகுதியில் காணிப்பிரச்சினையின் காரணமாக இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

வெளிநாட்டு பணத்தை வைப்பிலிட புதிய வங்கிக் கணக்கு

Posted by - April 12, 2020
நாட்டினுள்ளும் நாட்டுக்கு வெளியேயும் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் தனிப்பட்ட வெளிநாட்டு பணத்தை சம்பாதிப்பதற்கும், சேமிப்பதற்கும் முதலிடுவதற்கும் தாம் விரும்பிய வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்கும் புதிய வங்கிக் கணக்கொன்று தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது விசேட வைப்புக் கணக்கு என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும்

உழவுஇயந்திரம் ஒன்று தடம்புரண்டதில் இளைஞன் பலி

Posted by - April 12, 2020
முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உழவுஇயந்திரம் ஒன்று தடம்புரண்டதில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும்

கொவிட் 19 சார்க் நிதியத்துக்கு பாகிஸ்தான் 3 மில்லியன் அ.டொலர் ஒதுக்கீடு

Posted by - April 12, 2020
கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் பிராந்திய முயற்சிகளுக்கு ஆதரவாக பாக்கிஸ்தான் அரசாங்கம், சார்க் கொவிட் -19 அவசர நிதியத்துக்கு 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உறுதியளித்துள்ளது.
மேலும்

கம்பஹா மாவட்டத்துக்கு மேலும் 2 வாரங்கள் தடை

Posted by - April 12, 2020
கம்பஹா மாவட்டத்துக்குள் பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளியேறவும் மேலும் இரண்டு வார காலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, கம்பஹா மாவட்ட கொவிட் 19 தொற்று நோய் நிவாரண குழு தெரிவித்துள்ளது.
மேலும்

இறுதிக்கிரியை தொடர்பில் விசேட வர்த்தமானி

Posted by - April 12, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இறந்த ஒருவரின் தகனம் தொடர்பில், சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியால் 11ஆம் திகதியிடப்பட்ட 2170/8 என்னும் இலக்க விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டிருக்கிறது.
மேலும்