தென்னவள்

ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்வதற்காக இன்று மாலை விசேட சாேதனை நடவடிக்கை

Posted by - April 13, 2020
ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்வதற்காக இன்று மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் விசேட சாேதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக பிரதி பாெலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
மேலும்

200 ஏழை, எளியோருக்கு ஒரு நாள் ஊதியத்தில் அத்தியாவசியப் பொருட்கள்: விருதுநகர் காவல்துறையின் கருணை முகம்

Posted by - April 13, 2020
விருதுநகர் அருகே 200 ஏழை, எளிய குடும்பத்தினருக்கு தங்களது ஒரு நாள் ஊதியத்தை செலவிட்டு அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக்கொடுத்தனர் மல்லாங்கிணர் காவல் நிலைய காவலர்கள்.
மேலும்

பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள் நேரடியாக உதவத் தடை: தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் முறையீடு

Posted by - April 13, 2020
ஊரடங்கு உத்தரவு காரணமாக சிரமத்துக்குள்ளாகியுள்ள மக்களுக்கு உணவுப்பொருட்களோ, அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களையோ நேரடியாக வழங்க அரசியல் கட்சிகளுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் தடை விதித்த உத்தரவை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட உள்ளது.
மேலும்

கர்ப்பிணி மனைவியின் நிலையைக் கூறி ட்விட்டரில் உதவி கேட்ட இளைஞர்: நம்பிக்கை கொடுத்த முதல்வர் பழனிசாமி

Posted by - April 13, 2020
தனது கர்ப்பிணி மனைவியின் நிலை குறித்து கேள்வி எழுப்பியவருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.
மேலும்

பாதுகாப்பற்ற சூழலில் துபாயில் வாடும் தமிழர்கள்; ஆபத்திலிருந்து காக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

Posted by - April 13, 2020
துபாயில் பணியாற்றும் தமிழர்களைக் காக்க நடவடிக்கை தேவை என, பாமக  நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

ஊரடங்கிலிருந்து 16 தொழில்களுக்கு விலக்களிப்பதா? 35 கோடி தொழிலாளர்கள் ஒரே நேரத்தில் வெளியில் வருவது மிகவும் ஆபத்து: அன்புமணி எச்சரிக்கை

Posted by - April 13, 2020
அவசரப்பட்டு 16 வகையான தொழிற்சாலைகளை திறக்க அனுமதித்தால், அதன் மூலம் எந்த அளவுக்கு பொருளாதாரப் பயன்கள் கிடைக்குமோ, அதை விட 5 மடங்குக்கும் கூடுதலான பொருளாதார வீழ்ச்சி நோய்ப்பரவல் காரணமாக ஏற்படும் என்பதை அரசு உணர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
மேலும்

ரூ.7500 கோடி மதிப்புள்ள பங்குகளை கொரோனா நிவாரண நிதியாக வழங்கிய டுவிட்டர் சிஇஓ

Posted by - April 13, 2020
கொரோனா வைரஸ் நிவாரண நிதியாக தனது சொத்தில் ரூ.7 ஆயிரத்து 500 கோடி மதிப்புள்ள பங்குகளை டுவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி வழங்கியுள்ளார்.
மேலும்

கொரோனா வைரஸ் தாக்குதலால் இந்திய பொருளாதாரம் கடும் சீர்குலைவு – உலக வங்கி

Posted by - April 13, 2020
கொரோனா வைரஸ் தாக்குதலால் இந்திய பொருளாதாரம் கடுமையாக சீர்குலைந்துள்ளது என்பது உலக வங்கி அறிக்கையில் அம்பலமாகி உள்ளது.கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் இந்திய தொழில் துறை முற்றிலுமாய்…
மேலும்

ஊரடங்கை மீறிய வெளிநாட்டினர் – ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என 500 முறை எழுத வைத்த போலீஸ்

Posted by - April 13, 2020
உத்திரகாண்டில் ஊரடங்கை மீறி சுற்றித்திருந்த வெளிநாட்டினரை பிடித்த போலீஸ் அவர்களை ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என 500 முறை எழுத வைத்து நூதன தண்டனை வழங்கினர்.
மேலும்