தென்னவள்

லண்டனில் கொரோனாவிற்கு சாவகச்சேரி நபர் உயிரிழப்பு!

Posted by - April 15, 2020
வட தமிழீழம் , யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அனந்தன் சிதம்பரநாதன் (வயது 53) அவர்கள்  (14-04-2020) செவ்வாய்க்கிழமை கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார்.
மேலும்

கேணல் கீதன் அவர்களின் 11ம் ஆண்டு நினைவில் ; கீதனுடன் ஒரு உரையாடல் .!

Posted by - April 15, 2020
கேணல் கீதன் மாஸ்டர் இந்த இடத்தில் இந்த போராளியைப் பற்றி கூறியே ஆகவேண்டும். எத்தனையோ வசதி வாய்ப்புக்கள் இருந்தும் தனது குடும்பம் வெளிநாட்டில் வசித்தாலும் தமிழீழ விடுதலையை தன் உயிர் மூச்சாக நினைத்து பீசிங் எனப்படும் முட்டு
மேலும்

கனடாவில் கொரோனாவிற்கு நெடுந்தீவுப் பெண் பலி!

Posted by - April 15, 2020
நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் வட்டக்கச்சி இராமநாதபுரத்திலும் தற்போது கனடா ரொறன்ரோவிலும் வசித்துவந்த திருமதி புஸ்பராணி நாகராஜா (வயது 56) அவர்கள் ரொறன்ரோவில் கொரோனா தொற்றிற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
மேலும்

தென் தமிழீழத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட 24 பேர் கைது!

Posted by - April 15, 2020
திருகோணமலை மற்றும் உப்புவெளி பகுதிகளில் பத்திரகாளி அம்மன் கோயிலில் வழிபாட்டில் ஈடுபட்ட 24 பேர்   நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

வட தமிழீழத்தில் புதிதாக சில பகுதிகள் முடக்கப்படலாம்!

Posted by - April 15, 2020
யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தாலும், அது மீண்டும் பரவுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

சிறிலங்காவின் அரச அச்சகத்தில் தீ விபத்து!

Posted by - April 14, 2020
பொரளையில் அமைந்துள்ள அரச அச்சகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தானது சற்று முன்னர் ஏற்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
மேலும்

ஈழத்தமிழர் கொரோனாவினால் லண்டனில் பலி!

Posted by - April 14, 2020
கொரோனா அறிகுறியுடன் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் மயிலிட்டியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னையா அமிர்தலிங்கம் (வயது 67) என்பவர் இன்று திங்கட்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும்

வட தமிழீழத்தில் நல்லூர் முருகனும் தனித்துப்போனாரா?

Posted by - April 14, 2020
முப்பது வருட கால விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தின் போதும் தமிழ் புத்தாண்டிற்காக முடங்காத நல்லூர் கந்தசுவாமி கோவில்  அமைதியாகியுள்ளது.
மேலும்