லண்டனில் கொரோனாவிற்கு சாவகச்சேரி நபர் உயிரிழப்பு!
வட தமிழீழம் , யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அனந்தன் சிதம்பரநாதன் (வயது 53) அவர்கள் (14-04-2020) செவ்வாய்க்கிழமை கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார்.
மேலும்
