தென்னவள்

மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் – அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

Posted by - May 1, 2020
மீன்பிடி தடைக்காலத்தில் மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேலும்

வீட்டின் மின் மீட்டர் ரீடிங்கை வாட்ஸ்அப்பில் தெரிவிக்கலாம்- மின்துறை அறிவிப்பு

Posted by - May 1, 2020
கொரோனா ஊரடங்கினால் மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒரு ஆணையை பிறப்பித்துள்ளது.
மேலும்

95 வயதில் பனைமரம் ஏறி நுங்கு வெட்டி விற்கும் முதியவருக்கு உதவித்தொகை

Posted by - May 1, 2020
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி, முதியவர் செல்லையாவை அலுவலகம் அழைத்து முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவு நகலை வழங்கினார்.
மேலும்

கொரோனா சீன ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டது என்பதற்கான ஆதாரம் உள்ளது – டிரம்ப்

Posted by - May 1, 2020
சீனாவின் வுகான் நகரில் உள்ள ஆய்வுக்கூடத்தில் தான் கொரோனா உருவாக்கப்பட்டுள்ளது என்பதற்கான போதிய ஆதாரம் உள்ளதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும்

பிரசவத்தில் இறந்த பெண்ணுக்கு கொரோனா – தனிமையில் 10 டாக்டர்கள்

Posted by - May 1, 2020
கொரோனா பாதித்த பெண் பிரசவத்தின்போது பலியானதை தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்த 10 டாக்டர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.உலகம் முழுவதும் கொக்கரிக்கும் கொரோனா வைரசுக்கு எதிரான போர் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த போரில் கொரோனா வைரசிடம் இருந்து நம்மை காக்கும் பணியில் டாக்டர்கள், செவிலியர்கள்…
மேலும்

நாட்டின் பிரதமருக்கே கொரோனா – அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

Posted by - May 1, 2020
ரஷிய பிரதமர் மிக்கைல் மிஷூஸ்டினுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும்

கொரோனாவை கட்டுப்படுத்த மருந்து தயார்- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி

Posted by - May 1, 2020
கொரோனா வைரசை ரெம்டெசிவிர் மருந்து கட்டுப்படுத்துவதாக கலிபோர்னியாவில் உள்ள கிலியட் என்ற மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும்

வட தமிழீழம் யாழ்ப்பாணத்தில் பாணின் விலை அதிகரிப்பு!

Posted by - May 1, 2020
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 450 கிராம் எடைகொண்ட பாண் ஒன்றின் விலையை 3 ரூபாயால் அதிகரிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மேலும்

இன்றைய உழைப்பாளிகள் மருத்துவப்பணியாளர்களே!

Posted by - May 1, 2020
உழைப்பாளர்கள் தினம் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தினமாகும் . உழைப்பாளர்களை கௌரவிக்கும் முகமாகவும் தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை மீ்ட்டெடுத்த நாளாகவும் கொண்டாடப்படுகின்றது.
மேலும்