மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் – அமைச்சர் ஜெயக்குமார் தகவல்
மீன்பிடி தடைக்காலத்தில் மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேலும்
