தென்னவள்

புற்றுநோயால் இறந்த 11 ஆயிரம் பேருக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்- இங்கிலாந்தில் சர்ச்சை

Posted by - May 5, 2020
கொரோனா வருகிறது, கவனமாக இருங்கள்’ என்று புற்றுநோயால் இறந்த 11 ஆயிரம் பேருக்கு இங்கிலாந்தின் சுகாதாரத்துறை விழிப்புணர்வு நோட்டீஸ் அனுப்பியிருப்பது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்

கொரோனா வைரசை செயலிழக்க செய்ய புதிய தொழில்நுட்பம் – சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடிப்பு

Posted by - May 5, 2020
கொரோனா வைரசை செயலிழக்க செய்ய புதிய தொழில்நுட்பத்தை சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடித்துள்ளது.கொரோனா பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து
மேலும்

24 மணி நேரத்தில் 195 பேர் மரணம்- இந்தியாவில் 1568 ஆக உயர்ந்த கொரோனா உயிரிழப்பு

Posted by - May 5, 2020
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1568 ஆக உயர்ந்துள்ளது.
மேலும்

இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசியை அமெரிக்கா உருவாக்கும் – டொனால்டு டிரம்ப்

Posted by - May 5, 2020
இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசியை அமெரிக்கா உருவாக்கும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும்

சென்னையில் எங்கு கொரோனா பாதிப்பு அதிகம்- மாநகராட்சி அறிவிப்பு

Posted by - May 5, 2020
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,550 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 1,409 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 31 ஆக…
மேலும்

பொதுத்தேர்வு அட்டவணை ஜூன் மாதம் வெளியிடப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

Posted by - May 5, 2020
10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை ஜூன் மாதம் வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
மேலும்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ்த் தேசிய உணர்வாளர் பிரதாபனுக்கு இறுதி வணக்கம்!

Posted by - May 5, 2020
பிரித்தானிய தலைநகர் லண்டனில் வாழ்ந்துவந்த தமிழ்த் தேசிய உணர்வாளரும், தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு உதவித் திட்டங்களுக்கு தொடர்ந்து உதவிவந்தவருமான திரு. லோகசிங்கம் பிரதாபன் அவர்களது மறைவு எம்மைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சிறிலங்கா பிரதமரிடம் பேசினர்!

Posted by - May 4, 2020
கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகள், சுகாதார ரீதியில் அவர்களுக்கென முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை ஆர்.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளனர்.
மேலும்

யாழ். கொக்குவில் பகுதியில் கைக்குண்டு மீட்பு

Posted by - May 4, 2020
யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் வீதியோரம் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த கைக்குண்டு இன்று காலை யாழ்ப்பாணம் கொக்குவில் ஆடியபாதம் வீதி பகுதில் வைத்து மீட்கப்பட்டுள்ளது .
மேலும்