தென்னவள்

டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது

Posted by - May 6, 2020
டெல்லியில் மேலும் 206 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளதால், அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மேலும்

கொரோனா காலத்திலும் நீட் தேர்வு வேண்டாம் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Posted by - May 6, 2020
முறையற்ற வகையில் நடைபெறும் நீட் தேர்வை இந்த கொரோனா காலத்திலும் நடத்தாமல், மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மேலும்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இம்முறை இடம்பெறும் – ஏற்பாட்டுக்குழு

Posted by - May 6, 2020
முள்ளிவாய்க்கால் மனித பேரவலத்தின் 11 ஆம் ஆண்டு நிகழ்வுகள் இவ்வருடம் எளிமையான முறையில், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றி நடைபெறும் என ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
மேலும்

வயோதிபத் தம்பதியைத் தாக்கிவிட்டு சுமார் 15 பவுண் தங்க நகைகள் கொள்கைகள்!

Posted by - May 5, 2020
யாழ்ப்பாணம் – உடுவில், அம்பலவாணர் வீதியில் இன்று (05) அதிகாலை வீடு ஒன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல் ஒன்று வயோதிபத் தம்பதியைத் தாக்கிவிட்டு சுமார் 15 பவுண் தங்க நகைகள் மற்றும் 5 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுத் தப்பித்துள்ளது.
மேலும்

உள்ளூராட்சி சபைகளை பாராட்டிய அரச அதிபர்

Posted by - May 5, 2020
மட்டக்களப்பில் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கான அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட கொரோனா தடுப்பு செயலனியினால் திட்டமிட்டு
மேலும்

தமிழ் அரசியல் கைதிகள் குறித்து பிரதமர் உறுதியளித்தாரா

Posted by - May 5, 2020
நேற்று (4) பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்த சந்திப்பின் போது சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் விடுத்த கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

மஹிந்தவிடம் மகஜர் கையளித்த கோடீஸ்வரன்

Posted by - May 5, 2020
தொழில் நிமித்தம் அம்பாறை மாவட்டத்தை விட்டு வெளி மாவட்டங்களுக்குச் சென்று மாவட்டம் திரும்ப முடியாமல் அல்லலுறும் தொழலாளர்களினை மாவட்டத்திற்கு மீள அழைத்து வருவதற்கான முயற்சியாக அவர்களின் விபரங்கள் அடங்கிய மகஜர் ஒன்று கவீந்திரன் கோடீஸ்வரனால் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.
மேலும்

மாடுகளை திருடிய நபர்கள் கைது!

Posted by - May 5, 2020
மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவின் ஈரளகுளம் பகுதியில் மாடு கடத்தலில் ஈடுபட்ட கும்பலொன்றை பிரதேச பொதுமக்கள் மடக்கிப் பிடித்து கரடியணாறு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும்