தென்னவள்

ஷஹ்ரான் பயிற்சியளித்த விடுதியை சுற்றி வளைத்த விசேட அதிரடிப் படை

Posted by - May 8, 2020
மட்டக்களப்பு – காத்தான்குடி பாெலிஸ் பிரிவு, கர்பலா கடற்கரை பகுதியில் உள்ள விடுதி ஒன்று சிஐடி மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டு வருகிறது. பயங்கரவாதி ஷஹ்ரான் குழுவின் மகளிர் பிரிவுக்காக இந்த இடத்தில் பயிற்சிகள் வழங்கப்பட்டதாக தற்போது…
மேலும்

யார் யாரை ஏமாற்றினார்கள் என்பதை சுமந்திரன் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்!

Posted by - May 8, 2020
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் ஓய்வு பெற்ற நீதியரசரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரன் அவர்களின் கருத்துக்கு பதிலளித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன், சம்பந்தன் அவர்கள் விக்னேஸ்வரனை நம்பிக்கெட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

ஜேர்மனி ஊரடங்கை முற்றாக தளர்த்த தீர்மானம் !

Posted by - May 8, 2020
ஜேர்மனி எதிர்வரும் ஒரு சில தினங்களில் ஊரடங்கினை முற்றிலும் நீக்க தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக ஜேர்மனியின் பிரதமர் அஞ்ஜலா மேர்க்கெல் மாகாணங்களின் கவர்னர்களுடன் கலந்தாலோசனையில் ஈடுபட்டார்.
மேலும்

ஊரெழுவில் கொள்ளையர்கள் மூவர் கைது; பணம், நகை மீட்பு!

Posted by - May 8, 2020
யாழ்ப்பாணம் – நீர்வேலிப் பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களை நேற்று (7) இரவு கோப்பாய் பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மேலும்

ஊரடங்கு நேர கொள்ளையர்கள் ஐவர் கைது

Posted by - May 8, 2020
யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பகுதிகளில் ஊரடங்கு வேளையில் தொடர்ச்சியாக மூன்று வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பென்கள் உட்பட ஐந்து பேரை கோப்பாய் பொலிஸார் மற்றும் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இனைந்து நேற்று (7) கைது செய்துள்ளனர்.
மேலும்

மக்களின் அன்றாட வாழ்க்கை வர்த்தமானி அறிவித்தல்

Posted by - May 8, 2020
எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் மக்களின் அன்றாட வாழ்க்கையை வழமை நிலைமைக்கு கொண்டு வருவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட எதிர்பார்பதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மேலும்

திங்கட்கிழமை முதல் சதொச விற்பனை நிலையங்களை மீள திறப்பு

Posted by - May 8, 2020
நுகர்வோரின் நன்மை கருதி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடு முழுவதுமுள்ள சதொச விற்பனை நிலையங்களை மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும்

சமூக இடைவெளியை பின்பற்றி விமானங்களில் நடு இருக்கையை காலியாக விட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும்

Posted by - May 8, 2020
சமூக இடைவெளியை பின்பற்றி விமானங்களில் நடு இருக்கைகளை காலியாக விட்டால் விமான சேவை நிறுவனங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்று சர்வதேச ஆகாய போக்குவரத்து சங்கம் தெரிவித்து உள்ளது.கொரோனா வைரஸ் தாக்கி வருவதை தொடர்ந்து பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு
மேலும்