தென்னவள்

முள்ளிவாய்க்கால் நாளில் 14,617 இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு

Posted by - May 18, 2020
யுத்த நிறைவின் 11 வருட பூர்த்தியை முன்னிட்டு,  14,617 இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக, இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும்

கொழும்பு, கம்பஹாவில் தொடர்ந்து ஊரடங்கு

Posted by - May 18, 2020
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதுடன், ஏனைய மாவட்டங்களில் இன்று (18) அதிகாலை 5.00 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
மேலும்

சங்குப்பிட்டி சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்ட விக்கினேஸ்வரன்!

Posted by - May 18, 2020
முள்ளிவாய்க்கால் நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது சங்குப்பிட்டி சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்ட விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவினர், ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாகக் காக்கவைக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து சற்று முன்னர் திருப்பி அனுப்பப்பட்டனர்.
மேலும்

ஒரு தமிழன் வாழும் வரை இனவழிப்பு செய்யப்பட்ட எம் உறவுகளை நினைவேந்திக் கொண்டே இருப்பான்!

Posted by - May 18, 2020
இனவழிப்பு செய்யப்பட்ட எங்களுடைய உறவுகளை நினைவு கூறுவதற்கு இனவழிப்பு உச்சம் பெற்ற மே மாதத்தின் இவ் வாரம் இனஅழிப்பு செய்யப்பட்ட மக்களை நினைவுகூறுவதற்குரிய வாரமாக பிரகடனப்படுத்தி நினைவேந்தல்களை மேற்கொண்டு வருவது தமிழனத்தின் கடந்த கால வரலாறு.
மேலும்

முன்னணியின் கஜேந்திரகுமார், கஜேந்திரன், மணிவண்ணன், சுகாஸ் உள்ளிட்ட 11 பேரை தனிமைப்படுத்த உத்தரவு!-காணொளி

Posted by - May 17, 2020
 தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், செயலாளர் உட்பட பதினொரு பேரை எதிர்வரும் 14 நாட்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தி 14 நாட்களின் பின்னர் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐந்து பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ. பீற்றர்…
மேலும்

ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் கோரிக்கை

Posted by - May 17, 2020
எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரம் மிகவும் சவால் நிறைந்ததாக காணப்படும் என்பதால், அதற்காக முறையான திட்டங்களை வகுக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
மேலும்

143 நாடுகளிலுள்ள 38 ஆயிரத்து 983 பேரை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை!

Posted by - May 17, 2020
143 நாடுகளிலுள்ள 38 ஆயிரத்து 983 பேரை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு எதிர்பார்ப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும்

சீன – அமெரிக்க தொலைபேசி அழைப்புகள் குறித்து இலங்கையின் அவதானம்

Posted by - May 17, 2020
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இம் மாதம் இரு முக்கிய தொலைப்பேசி உரையாடல்களில் கலந்துக்கொண்டிருந்தார்.
மேலும்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; ‘கோவில் மணிகளை ஒலிக்கவும்

Posted by - May 17, 2020
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி, நாளை (18) இரவு 07 மணிக்கு கோவில்கள், தேவாலயங்களில் ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடங்கள் மணிகளை ஒலிக்கச் செய்து, அஞ்சலி செலுத்துமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

திருகோணமலையில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

Posted by - May 17, 2020
திருகோணமலை – கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூட்டிக்குளம் பிரதேசத்தில் உள்ளூர் துப்பாக்கியுடன் இன்று (17) இளைஞரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்