தென்னவள்

பிரிகேடியர் பால்ராஜ்: வீரத்தின் குறியீடு.!

Posted by - May 20, 2020
மாவட்டத்தின் கொக்குத்தொடுவாயைப் பிறப்பிடமாகக்கொண்ட கந்தையா பாலசேகரம் எனும்  இயற்பெயரைக்கொண்ட பிரிகேடியர் பால்ராஜ் 20.05.2008  அன்று மாரடைப்பால் சாவடைந்தார் என்ற செய்தி கேட்டு தமிழ்பேசும் மக்கள் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.
மேலும்

சுமந்திரனுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து துண்டுபிரசுரங்கள்!

Posted by - May 20, 2020
கிளிநொச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக  துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்

நிகழ்வுகளில் 25 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்!

Posted by - May 20, 2020
திருமண நிகழ்வுகள், மரண நிகழ்வுகள் மற்றும் விருந்து நிகழ்வுகளில் 25 பேர் மட்டுமே பங்குகொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும்

புத்தூரில் மலசல கூட குழியில் சிசுவின் சடலம்; தாய் கைது!

Posted by - May 20, 2020
யாழ்ப்பாணம் – புத்தூர் கிழக்கில் நான்கு நாட்களான சிசுவின் சடலம் ஒன்று மலசல கூட குழியில் இருந்து இன்று (20) மாலை கண்டுபிடிப்பு.
மேலும்

தென் தமிழீழத்தில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

Posted by - May 20, 2020
ஏறாவூர் செங்கலடி பகுதியில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

அரசிற்கு முதுகெலும்பு இருந்தால் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் இருந்து விலகுங்கள் – சிவாஜிலிங்கம் சவால்

Posted by - May 20, 2020
இலங்கை அரசாங்கத்தின் போர் வெற்றி மேடையில் இருந்த ஜனாதிபதி, பிரதமர் உட்பட படைப்பிரதானிகள் மீதே போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோத்தாபய அரசிற்கு முதுகெலும்பு இருந்தால் ஐ.நா.பொதுச் சபையில் இருந்து விலகுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டம்- அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

Posted by - May 20, 2020
சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் புதிய பரிசோதனை திட்டத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
மேலும்

”விடுதலைப்போராட்டம் தொடங்க மூல காரணம் தமிழர்கள் மீதான அரச பயங்கரவாதமே” – சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted by - May 20, 2020
இலங்கையில் விடுதலைப்போராட்டம் தொடங்க மூல காரணம் தமிழர்கள் மீதான அரச பயங்கரவாதமே எனத் தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ் மக்களின் இன விடுதலைக்காகவே இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன அவை பயங்கரவாதப் போராட்டம் அல்ல, உரிமைகளுக்கான…
மேலும்