தென்னவள்

இலங்கை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் நிதிசார் சுதந்திரம் தொடர்பில் TISL கரிசனை

Posted by - November 15, 2025
2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் (PFMA) பிரிவு 21 இன் தாக்கம், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) நிதி மற்றும் நிறுவனச் சுதந்திரத்தை சீர்குலைக்கிறது என…
மேலும்

யாழில் கஞ்சா கலந்த மாவா மற்றும் போதை மாத்திரைகள் சந்தேகநபர் கைது!

Posted by - November 15, 2025
யாழ்ப்பாணத்தில் கஞ்சா கலந்த மாவா மற்றும் போதை மாத்திரைகள் ஆகியவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் வெள்ளிக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

மட்டக்களப்பு வைத்தியசாலையில் கைபேசிகள் திருடிய இளைஞன் உட்பட இருவர் கைது!

Posted by - November 15, 2025
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் தாதியர்கள் வைத்தியர்கள் உட்பட பலரின் கையடக்க தொலைபேசிகள் மற்றும் பணம் என்பவற்றை திருடி வந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவரையும் கையடக்க தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவர் உட்பட…
மேலும்

பாராளுமன்றத்தில் தகாத வார்த்தைகள், குற்றச்சாட்டுகள் தவிர்க்கப்பட வேண்டும்

Posted by - November 15, 2025
பாராளுமன்ற அமர்வின் போது  பாராளுமன்ற கௌரவத்துக்கு பொருத்தமற்ற மற்றும் தகாத வார்த்தைகளை ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக பயன்படுத்துவதை அவதானிக்க முடிகிறது. தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவதையும், குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதையும் இனி தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை கடுமையாக குறிப்பிட்டுக் கொள்கிறேன்…
மேலும்

மேலதிகமாக வேலை செய்வதற்கு ரூ. 200 போதுமானது அல்ல, இது நியாயமுமல்ல!

Posted by - November 14, 2025
தோட்டங்களில் மேலதிகமாக வேலை செய்யுமாறு கோரப்பட்டுள்ள விடயத்தை தொழில் அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடியதாக தெரிவிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான், அவ்வாறு மேலதிகமாக வேலை செய்வதற்கு வரவு – செலவுத் திட்டத்தினூடாக அதிகரிக்கப்பட்டுள்ள ரூ. 200 போதுமானது…
மேலும்

நிலையான நீரியல் வளர்ப்பு டிஜிட்டல் தளம் அறிமுகம்

Posted by - November 14, 2025
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO), கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு, இலங்கை தேசிய நீர்வாழ் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை (NAQDA) ஆகியவை இணைந்து, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் தலைமையில் இறால் தொழிற்துறை…
மேலும்

பாதுகாப்பு ஒத்துழைப்பினை முறைப்படுத்தும் அமெரிக்காவும் இலங்கையும்!

Posted by - November 14, 2025
போர்த் திணைக்களத்தின் State Partnership Program (SPP) இன் கீழ் மொன்டானா தேசிய காவல் படைக்கும், அமெரிக்க கடலோர காவல் படை மாவட்டம்13, மற்றும் இலங்கை ஆயுதப்படைகளுக்கும் இடையிலான பாதுகாப்பு பங்காண்மையினை உத்தியோகபூர்வமாக முறைப்படுத்தும் வகையில், அமெரிக்காவும் இலங்கையும் ஒரு புரிந்துணர்வு…
மேலும்

ரொட்டி கடையில் தகராறு ; கத்திக்குத்துக்கு இலக்காகி 7 பேர் படுகாயம்!

Posted by - November 14, 2025
கண்டியில் உடுதும்பர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலேகெலே பிரதேசத்தில் உள்ள ரொட்டி கடை ஒன்றில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்துக்கு இலக்காகி 7 பேர் படுகாயமடைந்தள்ளதாக உடுதும்பர பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

பிரித்தானியாவுக்கு விஜயம் செய்கிறார் ரில்வின் சில்வா !

Posted by - November 14, 2025
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் என்ரூ பெட்ரிக் (Andrew Patrick) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை (14) முற்பகல் பத்தரமுல்ல பெலவத்தை மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.
மேலும்

அரசின் குறைபாடான கொள்கைகளினால் மீண்டும் தெருக்களில் போராடும் நிலையில் விவசாயிகள் – உவிந்து விஜேவீர

Posted by - November 14, 2025
அரசாங்கத்தின் குறைபாடுள்ள கொள்கைகள் காரணமாக விவசாயிகள் மீண்டும் தெருக்களில் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது என்று  ஜேவிபி கட்சியின் முன்னாள் தலைவர் ரோஹண விஜேவீரவின் மகனும் ‘இரண்டாம் தலைமுறை’ கட்சியின் தலைவருமான உவிந்து விஜேவீர தெரிவித்துள்ளார்.
மேலும்