தென்னவள்

யாழ். திருமறைக் கலாமன்றத்தின் நிறுவுனர் கலாநிதி நீ. மரியசேவியர் அடிகளார் இறைபதமடைந்தார்

Posted by - April 2, 2021
யாழ். திருமறைக் கலாமன்றத்தின் நிறுவுனர் கலாநிதி நீ. மரியசேவியர் அடிகளார் இறைபதமடைந்தார். அவருக்கு வயது 82 இளவாலையைச் சேர்ந்த அவர் ஆரம்பக் கல்வியை இளவாலை றோமன் கத்தோலிக்கப் பாடசாலையிலும் அதன் பின்னர் சென் ஹென்றிஸ் கல்லூரியிலும் கற்றார். இவர் தன் வாழ்வைக்…
மேலும்

தடுப்பூசி திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசாங்கம் முடிவு!

Posted by - April 2, 2021
நாட்டில் கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே தெரிவித்துள்ளார்.
மேலும்

சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான செல்லுபடியாகும் காலம் மேலும் நீடிப்பு

Posted by - April 2, 2021
ஏப்ரல் மாதம் முதலாம் திகதி அதாவது இன்றைய தினம் காலாவதியா கவிருந்த சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான செல்லுபடியாகும் காலத்தை 06 மாதங்களாக நீடிக்கப் போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
மேலும்

ஈழத் தமிழர்களின் இதயங்களில் வாழும் இறுதி போரின் ஒப்பற்ற சாட்சியம், நீதிக்கான குரல் எங்கே?

Posted by - April 1, 2021
ஈழத் தமிழர்களின் இதயங்களில் வாழும் இறுதி போரின் ஒப்பற்ற சாட்சியம் மன்னார் மறை மாவட்ட ஓய்வு நிலை ஆயர் ​வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை தனது 80 ஆவது வயதில் இன்று(1) காலை 06.30 மணிக்கு இயற்கை எய்தினார். ”மக்கள் சேவையே…
மேலும்

தேங்காய் எண்ணை தொடர்பில் வௌியிடப்படவுள்ள வர்த்தமானி அறிவித்தல்

Posted by - April 1, 2021
இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணையை வேறு எண்ணை வகைகளுடன் கலப்பதை தடுக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிட உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும்

சுவர்ணமஹால் முன்னாள் பணிப்பாளர்களுக்கு பிணை

Posted by - April 1, 2021
சுவர்ணமஹால் ஜுவலர்ஸ் தனியார் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்க, அஞ்சலி எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க மற்றும் நாலக எதிரிசிங்க ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

13 வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் தீ விபத்து

Posted by - April 1, 2021
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட நுவரெலியா பம்பரக்கலை தோட்டத்தில் இன்று (01) காலை ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 13 வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் மூன்று வீடுகள் தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
மேலும்

‘போதைப்பொருள்களுடன் 25 மீனவர்கள் கைது’

Posted by - April 1, 2021
இந்திய கடலோரக் காவல் படையினரால், கடந்த மார்ச் மாதத்தில் மாத்திரம் 5 இலங்கைப் படகுகளில் 500 கோடி ரூபாய் பெறுமதியானப் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ​பொலிஸ் ஊடகப் ​பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேலும்