தென்னவள்

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு பதிவு

Posted by - April 7, 2021
தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும்

தமிழகத்தில் 9ந் தேதி முதல் கட்டுப்பாடு- சமூக வலைதளங்களில் பரவிய வதந்தி

Posted by - April 7, 2021
கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், அலட்சியமாக இருக்கக்கூடாது என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.
மேலும்

கமல்ஹாசனுடன் வாக்குச்சாவடிக்கு சென்ற சுருதிஹாசன் மீது புகார்

Posted by - April 7, 2021
தேர்தல் விதிமுறைப்படி வேட்பாளர் மற்றும் அவரது அனுமதி பெற்ற முகவர் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் செல்ல வேண்டும். ஆனால் விதியை மீறி சுருதிஹாசன் சென்றுள்ளதாக பாரதிய ஜனதாவினர் புகார் தெரிவித்தனர்.
மேலும்

ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

Posted by - April 7, 2021
தமிழ் – சிங்கள புத்தாண்டு காலத்தை முன்னிட்டு விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும்

புத்தர் சிலையை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட இந்திய பிரஜையின் மரணத்தில் சந்தேகம் – ஜேவிபி

Posted by - April 7, 2021
குளியாப்பிட்டியில் புத்தர் சிலையை சேதப்படுத்திய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இந்திய பிரஜை உயிரிழந்தது சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது என ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

’தமிழர்களுக்கு ஏன் இதுவரையில் நீதி விசாரணை கோரவில்லை?

Posted by - April 7, 2021
இறுதி யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களுக்காக, பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஏன் இதுவரையில் நீதி விசாரணை ஒன்றைக் கோரவில்லை எனக் கேள்வி எழுப்பிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், சிங்கள கிறிஸ்தவர்களுக்காக மாத்திரம்தான் கார்டினல் குரல் கொடுக்கிறாரா…
மேலும்

பெயர்ப் பட்டியலில் உள்ளவர்கள் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடவில்லை

Posted by - April 7, 2021
அண்மையில் அரசாங்கம் வெளியிட்டிருந்த தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் தொடர்பான பெயர்ப் பட்டியலில் உள்ளவர்கள், பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடவில்லை எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், அது முழுக்க அரசியல் நோக்கத்துக்காக வெளியிடப்பட்ட ஒன்றெனவும் தெரிவித்தார்.
மேலும்

வவுனியாவில் இரு வீடுகள் மீது வாள்வெட்டு குழு அட்டகாசம்

Posted by - April 7, 2021
யாழில் இருந்து வெள்ளை வானில் வாள்களுடன் வருகை தந்த குழு ஒன்று இரு வீடுகளுக்குள் புகுந்து உடமைகளை சேதப்படுத்தியுள்ளதாக வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

சிறைச்சாலையில் பயங்கரவாதிகள் தாக்குதல் -1800 கைதிகள் தப்பி ஓட்டம்

Posted by - April 6, 2021
துப்பாக்கி ஏந்திய நபர்கள் ஒரே நேரத்தில் பல அரசு கட்டிடங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தினார்கள்.
மேலும்