தென்னவள்

கொழும்பு மாநகர மேயர் கைது செய்யப்படுவாரா? மங்கள சமரவீர கேள்வி

Posted by - April 10, 2021
யாழ். மாநகர மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கருத்து வெளியிட்டுள்ளார்.
மேலும்

உயிரிழந்த நபர் பிணவறையில் உயிர்த்தெழுந்துள்ளார்? நீர்கொழும்பில் சம்பவம்

Posted by - April 10, 2021
உயிரிழந்த நபரொருவர் பிணவறையில் உயிர்த்து எழுந்த சம்பவமொன்று இன்றைய தினம் நீர்கொழும்பில் பதிவாகியுள்ளது.
மேலும்

யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் இரண்டு லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை

Posted by - April 9, 2021
யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் இரண்டு லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை. இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120,332,343 இன் கீழ் முற்படுத்தப்பட்டது, குறித்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனுடன் 20 க்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் ஆஜராகினார்கள்.
மேலும்

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

Posted by - April 9, 2021
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வன்னியர்களுக்கான இடஒதுக்கீடானது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது என கூறி தடை கோரினார்.
மேலும்

கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி புதிய விசாரணை – விஞ்ஞானிகள் அழைப்பு

Posted by - April 9, 2021
இன்றளவும் உலகுக்கு மிகப்பெரிய சவாலாக விளங்கி வருகிற கொரோனா வைரஸ், சீனாவின் உகான் நகரில்தான் முதன்முதலாக தோன்றியதாக தகவல்கள் வெளிவந்தன.
மேலும்

இந்தோனேசியாவில் பாகிஸ்தானியர் உள்பட 13 பேருக்கு மரண தண்டனை

Posted by - April 9, 2021
இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் கடுமையான குற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அங்கு கடந்த ஜூன் மாதம் 13 பேரைக் கொண்ட ஒரு கும்பல் சிக்கியது.
மேலும்

மின்சாரத்தால் இயங்கும் தீயணைப்பு வாகனம் அறிமுகம்- டிரைவர் இல்லாமலேயே இயக்கலாம்

Posted by - April 9, 2021
துபாயில் உலக வர்த்தக மையத்தில் நடந்த மேம்படுத்தப்பட்ட வாகன கண்காட்சியில் புதிதாக மின்சாரத்தால் இயங்கும் தீயணைப்பு வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது.
மேலும்

ஓமனில் மொத்த கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 68 ஆயிரத்தை கடந்தது

Posted by - April 9, 2021
ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 1,320 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும்

ரஷியா-உக்ரைன் எல்லை பதற்றம்… போர்க்கப்பல்களை அனுப்புகிறது அமெரிக்கா

Posted by - April 9, 2021
ரஷிய கடற்படையின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக, அமெரிக்க கடற்படை உளவு கண்காணிப்பு விமானங்களை தொடர்ந்து இயக்குவதாக பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.
மேலும்