தென்னவள்

ஜெயக்குமார் பதவி விலகி ஆடியோ விவகாரத்தை எதிர்கொள்ள வேண்டும்

Posted by - October 23, 2018
முதல்வர் பழனிசாமி, ராஜினாமா செய்ய வேண்டும். இதுவரை விடப்பட்டுள்ள டெண்டர்கள் குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். டெண்டர் ஊழல் குறித்து, சட்டசபையிலும் விவாதிக்க வேண்டும்,” என, தி.மு.க., கொள்கை பரப்பு செயலர், அ.ராசா கூறினார்.
மேலும்

ராகுல்காந்தியை பிரதமர் என காங்கிரஸ் அறிவிக்கவில்லை – ப.சிதம்பரம்

Posted by - October 23, 2018
சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம், ராகுல் காந்தியை பிரதமர் என காங்கிரஸ் அறிவிக்கவில்லை என தெரிவித்துள்ளார். 
மேலும்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முகாம் – குற்றாலத்தில் பரபரப்பு

Posted by - October 23, 2018
தகுதிநீக்கம் செய்யப்பட்ட டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் குற்றாலத்தில் முகாமிட தொடங்கியுள்ளனர். கோர்ட்டு தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும்

கொல்லப்பட்ட பத்திரிகையாளர் மகனுக்கு சவுதி மன்னர், இளவரசர் ஆறுதல்

Posted by - October 23, 2018
துருக்கியில் உள்ள சவுதி தூரகத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளரின் மகனுக்கு சவுதி மன்னரும் இளவரசரும் தொலைபேசி வழியாக ஆறுதல் கூறினார்.
மேலும்

பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை கொடூரமாக திட்டமிடப்பட்டது – துருக்கி அரசு குற்றச்சாட்டு

Posted by - October 23, 2018
சவுதி அரேபிய துணைத் தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை செய்யப்பட்டது மிகவும் சவுதி அரேபிய துணைத் தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை செய்யப்பட்டது மிகவும் கொடூரமாக திட்டமிடப்பட்ட செயல் என துருக்கி அரசு குற்றம் சாட்டியுள்ளது. கொடூரமாக திட்டமிடப்பட்ட…
மேலும்

உலக மல்யுத்தம் இறுதிப்போட்டி – இந்திய வீரர் பஜ்ரங் பூனியா வெள்ளி வென்றார்

Posted by - October 23, 2018
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய முன்னணி வீரர் பஜ்ரங் பூனியா வெள்ளிப் பதக்கம் வென்றார். 
மேலும்

ஜமால் படுகொலை குறித்து சவுதி அரேபியா அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை – டிரம்ப்

Posted by - October 23, 2018
பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை குறித்து சவுதி அரேபியா அரசு அளித்துள்ள விளக்கம் திருப்திகரமாக இல்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். 
மேலும்

குழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள்!

Posted by - October 22, 2018
அப்பப்பா சொல்வார் பத்து அல்லது பதினைந்து அடிகள் கிணறு வெட்டினால் போதும் தண்ணிக்குப் பிரச்சினை வராது என்று. இதனையே எனது அப்பா சொல்லும் போது நாற்பது அல்லது ஜம்பது அடிகள் கிணறு ஒன்று வெட்டினாள் போதும் தண்ணீருக்குப் பிரச்சினை ஏற்படாது என்றார்.
மேலும்

துருக்கியில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் உடல் எங்கிருக்கிறது என்று தெரியாது – சவுதி அரேபியா

Posted by - October 22, 2018
துருக்கியில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் உடல் எங்கிருக்கிறது என்று தெரியாது என சவுதி அரேபியா கூறியுள்ளது.துருக்கி நாட்டில் பத்திரிகையாளராக இருந்தவர் ஜமால்கசோஜி. இவர் சவுதி அரேபியா நாட்டில் மன்னராட்சி நடைபெறுவதை கடுமையாக விமர்சித்து அடிக்கடி கட்டுரைகள் எழுதி வந்தார்.
மேலும்