தென்னவள்

ஜெயலலிதாவின் புதிய சிலை விரைவில் நிறுவப்படும்!

Posted by - October 24, 2018
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள ஜெயலலிதாவின் புதிய சிலை விரைவில் நிறுவப்பட உள்ளது. 
மேலும்

கசோக்கி படுகொலையில் தொடர்புடைய சவுதி அதிகாரிகள் விசா ரத்தாகும் – மைக் பாம்பியோ

Posted by - October 24, 2018
பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலையில் தொடர்புடைய சவுதி அரேபியா அதிகாரிகளின் விசாக்கள் ரத்தாகும் என அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
மேலும்

இரவில் 6 மணி நேரம் தூங்கினால் ரூ.48 ஆயிரம் பரிசு – ஊழியர்களை உற்சாகப்படுத்தும் ஜப்பான் நிறுவனம்!

Posted by - October 24, 2018
இரவில் 6 மணி நேரம் நன்கு தூங்கும் ஊழியர்களுக்கு 48 ஆயிரம் ரூபாய் வழங்கி உற்சாகப்படுத்தும் ஜப்பான் நிறுவனம் அனைவரையும் ஆசசரிய்த்தில் ஆழ்த்தியுள்ளது. 
மேலும்

தமிழக அரசு தீபாவளி போனஸ் அறிவிப்பு: துறை வாரியாக எவ்வளவு?

Posted by - October 24, 2018
அரசு ஊழியர்கள், போக்குவரத்து, மின்வாரியம் உள்ளிட்ட அரசு சார்ந்த ஊழியர்களுக்கான தீபாவளி போனஸை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு:
மேலும்

2வது ஒருநாள் போட்டி – இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்!

Posted by - October 24, 2018
இந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. 
மேலும்

அணு ஆயுத ஒப்பந்த விவகாரம்: ரஷியா, அமெரிக்கா பிரச்சினைகளை பேசித்தீர்க்கும் – ஐ.நா. சபை நம்பிக்கை

Posted by - October 24, 2018
அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்காவும், ரஷியாவும் பேசித் தீர்த்துக்கொள்ளும் என்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
மேலும்

இந்தியாவிலேயே பாதுகாப்பான நகரமாக சென்னை உள்ளது!

Posted by - October 24, 2018
இந்தியாவிலேயே பாதுகாப்பான நகரமாக சென்னை உள்ளது. பாதுகாப்பை உறுதிப்படுத்த கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவேண்டும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார். சென்னை பல்லாவரம் சரகத்தில் 450 சிசிடிவி கேமராக்கள் உட்பட பரங்கிமலை காவல் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 1014 சிசிடிவி…
மேலும்

அரசு குடியிருப்புகளில் பாரபட்ச ஒதுக்கீடு: உடனடி நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Posted by - October 24, 2018
ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களிடம் பணியாற்றுபவர்கள் மற்றும் உறவினர்களுக்கு விருப்ப உரிமை ஒதுக்கீடாக வீடுகள் ஒதுக்கீடு செய்வதாக புகார்கள் வந்ததாக தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம் இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் பீட்டர்…
மேலும்

44 குழந்தைகளுக்கு தாயான 40 வயது பெண்!

Posted by - October 24, 2018
உகண்டாவில் மரியம் நபாடாசி என்ற பெண் 44 குழந்தைகளுக்கு தாயாகி அந்நாட்டின் பத்திரிகை பலவற்றுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே தலைப்பு செய்தியாகி வருகிறார். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவின் கபிம்பிரி கிராமத்தைச் சேர்ந்த 40 வயதான மரியம் நபாடன்ஸி  44 குழந்தைகளை…
மேலும்

அச்சுறுத்தும் டெங்குவைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?

Posted by - October 23, 2018
20 வழிமுறைகள் * கொசுக்களை ஒழிப்பதே டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் ஒரே வழி. டெங்குவைப் பரப்பும் கொசுக்கள் சுத்தமான தண்ணீரில் முட்டையிடும் என்பதால், கொசு வளர வாய்ப்பு இல்லாதவாறு வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும்.
மேலும்