தென்னவள்

சிங்கள மக்களை ஏமாற்றவே ஈழம், முஸ்லிம் விவாகச் சட்டடம் போன்ற சொற் பதங்களை அரசாங்கம் பயன்படுத்துகிறது

Posted by - April 13, 2021
சிங்கள மக்களை ஏமாற்றவே ஈழம், முஸ்லிம் விவாகச் சட்டடம் போன்ற சொற் பதங்களை அரசாங்கம் பயன்படுத்துகிறது முஸ்லிம் விவாக சட்டடம், ஈழம் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்திய தேசியவாதிகள் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக மௌனம் காப்பது…
மேலும்

கொள்ளையிடப்பட்ட தொலைபேசிகளின் EMI இலக்கங்கள் பொலிஸ் இணையத்தளத்தில்

Posted by - April 13, 2021
கொள்ளையடிக்கப்பட்ட தொலைபேசிகளின் EMI இலக்கங்களை பொலிஸ் தலைமையகம் தனது இணையத் தளத்தில் பகிரங்கபப்டுத்தியுள்ளது.
மேலும்

புதிய புனர்வாழ்வு வர்த்தமானியை தடைசெய்யக் கோரி உயர் நீதிமன்றில் 5 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல்

Posted by - April 13, 2021
அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பாக சரணடையும் அல்லது கைது செய்யப்படும் நபர்களுக்கு
மேலும்

லெப். கேணல் நீலன்

Posted by - April 12, 2021
மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுத்துறை துணைப் பொறுப்பாளர் மாவீரர் லெப்டினன்ட் கேணல் நீலன் அவர்களின் நினைவு நாள் இன்று ஆகும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் கறுப்பு பக்கங்களில் முதல் பக்கமாக பெயர் கூட குறிப்பிட முடியாத துரோகங்கள் சில நிறைந்துள்ளன. இந்த துரோகக்…
மேலும்

ஆயர் இராயப்பு ஜோசப்பும் தமிழ்த் தேசியமும்

Posted by - April 12, 2021
பின்முள்ளிவாய்க்கால் அரசியல் தலைமைத்துவ வெற்றிடம் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களினால் ஓரளவிற்கு நிவர்த்தி செய்யப்பட்டது என்று கூறினால் மிகையாகாது. வேற்றுமைகளை அல்லது வேறுபாடுகளை கடந்து ஈழத்தமிழினத்தை விடுதலை மையப்புள்ளியில் ஒருங்கிணைக்கக் கூடிய தலைமைத்துவத்தை மறைந்த ஆயர் கொண்டிருந்தார். ஆயரை வெறுமனே சமயத்தலைவராக…
மேலும்

ரயில் பயணிகளுக்காக புதிய தொலைப்பேசி இலக்கம் அறிமுகம்

Posted by - April 12, 2021
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் 25 மாத்திரைகளை உட்கொண்ட மனைவி கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

இளம் மனைவி தற்கொலை முயற்சி – கணவன் கைது!

Posted by - April 12, 2021
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் 25 மாத்திரைகளை உட்கொண்ட மனைவி கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

சீனாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்!

Posted by - April 12, 2021
சீன அபிவிருத்தி வங்கியுடன் இன்று (12) 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தமொன்று கைச்சாத்தானதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

Posted by - April 12, 2021
முன்மொழியப்பட்ட அம்பாந்தோட்டை காட்டு யானை மேலாண்மை பாதுகாப்பு வனப்பகுதியை பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
மேலும்

கைதிகளை பார்வையிட புதிய கட்டுப்பாடு

Posted by - April 12, 2021
புத்தாண்டு பருவத்தில் சிறைக்கைதிகளை சந்திப்பதற்காக பார்வையாளர்கள் சிறைச்சாலைகளுக்கு வருவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்