தென்னவள்

டேங்கரில் திடீர் கசிவு… ஆக்சிஜன் சப்ளை தடைபட்டதால் 22 நோயாளிகள் உயிரிழப்பு

Posted by - April 21, 2021
டேங்கர்களில் ஆக்சிஜன் நிரப்பிக்கொண்டிருந்தபோது, ஒரு டேங்கரில் இருந்து பலத்த சத்தத்துடன் ஆக்சிஜன் வெளியேறியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும்

ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த எத்தனை பேருக்கு அனுமதி?

Posted by - April 21, 2021
முழு பொதுமுடக்கமான ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த எந்த தடையும் இல்லை என்று இந்துசமய அறநிலையத்துறை தெரிவித்து உள்ளது.
மேலும்

ஆக்சிஜனுக்காக அழும் மக்கள், பொதுக்கூட்டங்களில் சிரிக்கும் தலைவர்கள்… பிரியங்கா காட்டம்

Posted by - April 21, 2021
சிரிப்பு மற்றும் நகைச்சுவை அரங்கேறும் மேடையில் இருந்து பிரதமர் இறங்கி வந்து, மக்கள் முன் அமர்ந்து, அவர்களுடன் பேச வேண்டும் பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.
மேலும்

இருசக்கர வாகனங்களுக்கு வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted by - April 21, 2021
இருசக்கர வாகனங்களை தயாரிக்கும்போதே வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

எதிர்வரும் வாரம் மிகவும் முக்கியமானது – வைத்தியர் சுகத் சமரவீர

Posted by - April 21, 2021
இலங்கையில் கொரோனா தொற்று குறித்து அடுத்த சில வாரங்கள் மிக வும் முக்கியமானது என சுகாதார அமைச்சின் தொற்றுநோயில் பிரிவின் பிரதானி வைத்தியர் சுகத் சமரவீர தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண் ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில்…
மேலும்

கொரோனா தொற்று அதிகரிப்பை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை – சுகாதார அமைச்சு

Posted by - April 21, 2021
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சுகா தார அமைச்சு பல கடுமையான தீர்மானங்களை எடுத்துள்ளது.
மேலும்

தடுப்பூசி: குருதி உறைவால் 06 பேருக்கு பாதிப்பு ; 03 பேர் உயிரிழப்பு – பாராளுமன்றத்தில் பவித்ரா

Posted by - April 21, 2021
இலங்கையில் அஸ்ட்ரா-ஜெனெக்கா தடுப்பூசி பெற்றுக் கொண்ட பின்னர்   குருதி உறைதலால் 06 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் 03 பேர் உயிரிழந்துள்ளதாக  இன்று பாராளுமன்றத்தில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கேட்ட கேள்வி…
மேலும்

யாழ்ப்பாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

Posted by - April 21, 2021
யாழ்ப்பாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
மேலும்