தென்னவள்

600 பேருக்கு ஏற்றக்கூடிய கொவிட் தடுப்பூசி மருந்து வீணாகி போனது

Posted by - May 3, 2021
இரண்டாம் கட்டமாக தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், 600 பேருக்கு ஏற்றக்கூடிய கொவிட் தடுப்பூசி மருந்து, அநியாயமாக வீணாகி போன சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மேலும்

அடுத்த நான்கு வாரங்கள் மிக முக்கியமானவை – சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே

Posted by - May 3, 2021
நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு பொதுமக்கள் அனைவரும் சுகாதார வழிகாட்டுதல்களைச் சரியான முறையில் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்குமாறு ஆரம்ப சுகாதார, தொற்றுநோய் மற்றும் கொவிட் -19 நோய் கட்டுப்பாட்டுக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
மேலும்

இந்தியாவைப் போன்று இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது – இலங்கை மருத்துவ சங்கம்

Posted by - May 3, 2021
இந்தியாவைப் போன்று இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

வடக்கில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று : மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

Posted by - May 3, 2021
வடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 478 பேரின் மாதிரிகள்…
மேலும்

திலும் அமுனுகமவிற்கு மேலும் ஒரு இராஜாங்க அமைச்சு

Posted by - May 3, 2021
வாகன ஒழுங்குறுத்துகை, பேரூந்துப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவிற்கு மேலும் ஒரு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

ஆதிவாசிகளின் தலைவர் தாக்கல் செய்த மனு ஜூலை மாதம் விசாரணைக்கு

Posted by - May 3, 2021
ஆதிவாசிகளின் பூர்வீக காணிகளை கையகப்படுத்தி முன்னணி நிறுவனங்களுக்கு சோளச்செய்கை மேற்கொள்வதற்காக வழங்கப்படுவதை உடனடியாக நிறுத்துவதற்கு உரிய உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோ தாக்கல் செய்துள்ள மனுவை ஜூலை மாதம் 13 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்…
மேலும்

விரோத கொள்கையை மாற்றிக் கொள்ளாவிட்டால் அமெரிக்கா மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ளும் – வடகொரியா எச்சரிக்கை

Posted by - May 3, 2021
வடகொரியாவுடனான பதற்றத்தை தணிப்பதற்கு பல்வேறு வழிமுறைகளில் அந்த நாட்டு அரசை தொடர்புகொள்ள முயற்சித்ததாகவும் ஆனால் வட கொரியா அவற்றுக்கு பதில் அளிக்கவில்லை என்றும் ஜோ பைடன் நிர்வாகம் குற்றம் சாட்டியது.அமெரிக்கா தனது விரோத கொள்கையை மாற்றிக் கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் அந்த நாடு…
மேலும்

ஈழத்தமிழர் பிரச்சினைகளில் கரிசனை கொள்ள வேண்டும்! – ஸ்டாலினுக்கு சரவணபவன் வாழ்த்து

Posted by - May 3, 2021
தமிழகத்தின் சட்ட மன்றத் தேர்தலில் வெற்றியீட்டி தமிழகத்தின் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்
மேலும்

உலக வாழ் தமிழ் மக்களுக்கு ஸ்டாலின் தலைவராக செயற்பட வேண்டும்! – செல்வம் அடைக்கலநாதன்

Posted by - May 3, 2021
நடந்து முடிந்த தமிழக மாநில அவை தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டிய திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், முதலமைச்சராகப் பதவியேற்கும் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்…
மேலும்

தமிழர் உணர்வாழ்வு அமைப்பின் தலைவர் கைது

Posted by - May 3, 2021
விடுதலைப் புலிகளை மீண்டும் முகநூல் வாயிலாக புதுப்பித்த குற்றச்சாட்டில் தமிழர் உணர்வாழ்வு அமைப்பின் தலைவர் க.மோகன் நேற்று (02) இரவு கைது செய்யப்பட்டுள்ளார.
மேலும்