தென்னவள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : வாரத்தின் முதல் நாள் யாழில் சுடரேற்றி அஞ்சலி

Posted by - May 12, 2021
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான இன்று யாழ்ப்பாணத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.. யாழ்ப்பாணம் – கொக்குவிலில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இந்த நினைவேந்தல் ஆரம்ப நாள் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது. அஞ்சலி நிகழ்வில் கட்சியின்…
மேலும்

இவ்வாண்டும் மே 18 முள்ளிவாய்க்கால், தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல்: சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெறும்

Posted by - May 12, 2021
முள்ளிவாய்க்கால், தமிழ் இனப்படுகொலை 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் ; நினைவு வழமைபோன்று, திட்டமிட்டபடி, இவ்வாண்டும் மே 18 அன்று, கொவிட் 19 சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடம்பெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
மேலும்

இலங்கை தர நிர்ணய நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

Posted by - May 12, 2021
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் நிஹால் ஜயதிலக இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

வயோதிபர்களுக்கே அதிகளவு ஆபத்து – இராஜாங்க அமைச்சர் தகவல்

Posted by - May 12, 2021
கோவிட் பெருந்தொற்று காரணமாக வயோதிபர்களுக்கே அதிகளவு ஆபத்து காணப்படுகின்றது என இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
மேலும்

கோவிட்டை கையாள்வதில் படு தோல்வியடைந்துள்ளது ராஜபக்ச அரசாங்கம்

Posted by - May 12, 2021
“கோவிட் வைரஸ் நிலைமைகளைக் கையாள்வதில் ராஜபக்ச அரசு படுதோல்வியடைந்துள்ளது. தகுதியான சுகாதார அதிகாரிகளை ஓரங்கட்டிவிட்டு இராணுவமும், தகுதி இல்லாத அதிகாரிகளும், அமைச்சர்களும் அரச நிர்வாகத்தைக் கையில் எடுத்துள்ள காரணத்தால் இந்தியாவின் நிலையொன்று இலங்கைக்கும் ஏற்படும் அச்சம் உள்ளது.” என அபயராம விகாரையின்…
மேலும்

வீடுகளில் ஏற்படும் வன்முறைகளில் இருந்து பாதுகாக்கும் விசேட நடவடிக்கைகள்

Posted by - May 12, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அதிலிருந்து மக்களைப் பாதுகாக்கவும் இக்காலத்தில் வீடுகளில் ஏற்படும் வன்முறைகளில் இருந்து பாதுகாக்கும் வகையிலும் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மட்டக்களப்பு மாவட்ட தேவை நாடும் மகளிர் அமைப்பும் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயமும்…
மேலும்

பிரதேச செயலகத்தினால் எந்தவிதமான உதவிகளும் வழங்கப்படவில்லை

Posted by - May 12, 2021
முல்லைத்தீவு மாந்தை கிழக்கின் கொல்லவிளாங்குளம் கிராம அலுவலர் பிரிவில் ஐந்து குடும்பங்கள் கொரோனாத் தொற்றுக்காரணமாக  கடந்த பன்னிரண்டு நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும்

இராஜாங்க அமைச்சுக்குச் சொந்தமான கார் விபத்து

Posted by - May 12, 2021
இராஜாங்க அமைச்சுக்குச் சொந்தமான கார் ஒன்று, மட்டக்களப்பு- கொம்மாதுறை பகுதியில் நேற்றிரவு (11) விபத்துக்குள்ளானதில் மூவர்  படுகாயமடைந்துள்ளனர் என ஏறாவூர் பொலிஸ் தெரிவித்தனர்.
மேலும்

கோவிஷீல்டு தடுப்பூசி கொரோனாவால் உயிரிழக்கும் அபாயத்தை 80 சதவீதம் குறைக்கும் – இங்கிலாந்து சுகாதாரத் துறை

Posted by - May 12, 2021
ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்களும் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமும் இணைந்து கண்டுபிடித்துள்ள தடுப்பூசியைத்தான் சீரம் நிறுவனம் இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் உற்பத்தி செய்து வருகிறது.
மேலும்