தென்னவள்

எதிர்வரும் 21 ஆம் திகதி நள்ளிரவு முதல் 31ஆம் திகதி நள்ளிரவு வரை வெளிநாட்டு பயணிகள் இலங்கை வர தடை

Posted by - May 19, 2021
எதிர்வரும்  21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் எதிர்வரும் 31ஆம் திகதி நள்ளிரவு வரை வெளிநாட்டுப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்குத் தற்காலிக தடை விதிக்கத் தீர்மானித்துள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து…
மேலும்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் 44 கைதிகளுக்கு கொரோனா

Posted by - May 19, 2021
மட்டக்களப்பு சிறைச்சாலையில் ஒரே நாளில் கைதிகள் 44 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
மேலும்

தொற்றாளர் எண்ணிக்கை 10 இலட்சத்தை தாண்டலாம்: மருத்துவர் ஹேமந்த ஹேரத்

Posted by - May 19, 2021
இலங்கையில் தற்போது கொரோனா நோயாளர்கள் பதிவாகின்றதை அவதானிக்கையில், மேலும் 100 நாட்களை அடையும்போது, தொற்றாளர்களின் எண்ணிக்கை பத்து இலட்சத்தை விடவும் அதிகரிக்கக்கூடும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர்…
மேலும்

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சைனோபார்ம் தடுப்பூசி சிறந்தது என பரிந்துரை

Posted by - May 19, 2021
இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சைனோபார்ம் தடுப்பூசியை வழங்குவது சிறந்தது என மகப்பேற்று மற்றும் பெண்ணோயியல் மருத்துவர்கள் (VOG) நிறுவனத்தினால் சுகாதார அமைச்சுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு! – துரைராசா ரவிகரன் அஞ்சலி

Posted by - May 19, 2021
முள்ளிவாய்க்கால் தமிழினப்பேரவலத்தின் 12ம் ஆண்டு நினைவு நாளான நேற்று, வடகிழக்கு தாயகப் பரப்பிலுள்ள தமிழர்களாலும், புலம்பெயர் தேசத்திலுள்ள தமிழர்களாலும் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.
மேலும்

திருகோணமலை கத்தோலிக்க மறைக்கல்வி நடு நிலையத்தில் நினைவேந்தல் நிகழ்வு

Posted by - May 19, 2021
இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு இன்று திருகோணமலை கத்தோலிக்க மறைக்கல்வி நடு நிலையத்தில் இடம்பெற்றது.
மேலும்

மன்னார் கோவிட் இடைநிலை சிகிச்சை நிலையத்திற்கு விசேட கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட குழு

Posted by - May 19, 2021
மன்னார் – தாராபுரம் துருக்கிச் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் இடைநிலை சிகிச்சை நிலையத்துக்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை விசேட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
மேலும்