எதிர்வரும் 21 ஆம் திகதி நள்ளிரவு முதல் 31ஆம் திகதி நள்ளிரவு வரை வெளிநாட்டு பயணிகள் இலங்கை வர தடை
எதிர்வரும் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் எதிர்வரும் 31ஆம் திகதி நள்ளிரவு வரை வெளிநாட்டுப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்குத் தற்காலிக தடை விதிக்கத் தீர்மானித்துள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து…
மேலும்
