போதிமரம் தனியார் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராதாவை மீட்டு முதியோர் இல்லத்திற்கு அழைத்து சென்று தங்க வைத்தனர்.சேலம் அருகே உள்ள டால்மியா போர்டு பகுதியைச் சேர்ந்தவர் ராதா (வயது 95). இவரது கணவர் போலீஸ்காரராக இருந்து…
ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் இருந்து 500 டன் மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் வினியோகம் என்ற மைல் கல்லை எட்டி உள்ளோம்.நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து மருத்துவ ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தது.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை பொது வேட்பாளராக நிறுத்துவதற்கான திட்டங்கள், எதிர்க்கட்சி முகாமில் சில பிரிவுகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க வவுனியா, புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா இன்று சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி ஆலய நிர்வாகத்தினரின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
சபுகஸ்கந்த எண்ணை சுத்திகரிப்பு நிலையத்தின் கழிவு எண்ணெய் நீரில் கலந்துள்ள சம்பவம் குறித்து கண்டறிவதற்காக விசேட விசாரணை குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பாலம்பிட்டிக் களமுனை மிகக் கடுமையாகவும் ஆக்ரோசமகவும் இருந்தது. ஸ்ரீலங்கா படைகளின் எறிகணைகள் மழைபோல் பொழிந்த வண்ணம் இருந்தன கொத்துக்குண்டுகளுக்கும் குறைவில்லை. எங்கும் புற்றீசல்கள் போல படையினர் சளைத்திடாத தமிழீழத்தின் மகளிர் படையணியான . மேஜர் சோதிய படையணி பொருத்திக்கொண்டு இருந்தது.…
முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, கறுப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்து உட்பட, அனைத்து உயிர் காக்கும் மருந்துகளையும் வாங்க, 25 கோடி ரூபாய் ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.