தென்னவள்

“காலில் விழுவதற்கு என்ன பெயர் சொல்வது?” – பழனிசாமியை சாடிய ப.சிதம்பரம்

Posted by - January 29, 2026
 “ராகுல் காந்தியை கனிமொழி சந்தித்தது கெஞ்சுவது என்றால், காலில் விழுவதற்கு என்ன பெயர் சொல்வது?” என எடப்பாடி பழனிசாமிக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் எதிர்வினையாற்றியுள்ளார்.
மேலும்

மட்டக்களப்பில் 40 வருடங்களாக காடாக இருந்த மாங்காடு விதானையார் வீதி மீண்டும் திறப்பு

Posted by - January 29, 2026
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட மாங்காடு விதானையார் வீதி கடந்த 40 வருடங்களாக கவனிப்பாரற்ற நிலையில் பற்றைக்காடாக காணப்பட்டு வந்துள்ளது.
மேலும்

மாலைதீவு சுற்றுலா அமைச்சருடன் இலங்கை உயர்ஸ்தானிகர் சந்திப்பு

Posted by - January 29, 2026
 மாலைதீவு குடியரசின் சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் தாரிக் இப்ராஹிமை மாலைதீவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் எம். ரிஸ்வி ஹஸன்    நட்பு ரீதியாக சந்தித்து  உரையாடியதுடன் நினைவுச் சின்னமும்  வழங்கினார்.
மேலும்

திட்டமிட்ட இன அழிப்பின் மூலம் நிலையான அபிவிருத்தி சாத்தியமில்லை – தமிழர் மரபுரிமை பேரவை

Posted by - January 29, 2026
இலங்கைத்தீவில் நிலையான அபிவிருத்தி சமாதானம் சமத்துவம் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின் இவ்வாறான திட்டமிட்ட இன அழிப்பிணுடாக அதனை ஒருபோதும் அடைய முடியாது என்பதனை அரசிற்கு சுட்டிக்காட்டுகின்றோம் அதற்கு எதிராக தமிழ மக்கள் தொடர்ச்சியாக போராடுவார்கள் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றோம் என தமிழர்  மரபுரிமை…
மேலும்

ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்பாக போராட்டம்!

Posted by - January 29, 2026
கண்டி – ஹாரகம பகுதியில் தனியார் பஸ் ஒன்று விபத்திற்கு உள்ளானதில் 7 பேர் காயமடைந்தனர். பஸ் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் விபத்து  ஏற்பட்டுள்ளது.
மேலும்

ஹட்டன் நோக்கிச் சென்ற வேன் விபத்து – சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - January 29, 2026
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில், திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்கிளயார் தோட்டத்திற்கு அருகில் இன்று வியாழக்கிழமை (29) முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

அரசியல் கட்சிகளை அங்கீகரிக்க விண்ணப்பங்கள் கோரல்

Posted by - January 29, 2026
2026 ஆம் ஆண்டில் அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பதற்கு தகுதியுள்ள செயற்பாட்டிலுள்ள அரசியல் கட்சிகளிடமிருந்து தேர்தல்கள் ஆணைக்குழு விண்ணப்பங்களை கோரியுள்ளது. இந்த விண்ணப்பங்களை ஜனவரி 28 முதல் பெப்ரவரி 28 வரை சமர்ப்பிக்கலாம்.
மேலும்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி அநுரவின் காலத்தில் நீதி கிடைக்க வேண்டும் – ஞா. சிறிநேசன்

Posted by - January 29, 2026
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் காலத்திலாவது நடைபெற்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றோம் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
மேலும்

அரசாங்கம் பழிவாங்குவதை நிறுத்திவிட்டு மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்

Posted by - January 29, 2026
அரசாங்கத்தைக் கவிழ்க்கும் தேவையோ அல்லது மக்களைத் துன்புறுத்தும் நோக்கமோ தமக்குக் கிடையாது எனவும், மாறாக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களான மஹிந்த அமரவீர மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மேலும்

நீர்கொழும்பு நகர சபை உறுப்பினரை தாக்கிய முச்சக்கரவண்டி சாரதி கைது!

Posted by - January 29, 2026
நீர்கொழும்பு நகர சபையின் உறுப்பினர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் நீர்கொழும்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்