ஒட்டுச்சுட்டான் இளைஞன் உயிரிழப்பு தொடர்பில் ஆராய இரு விசேட பொலிஸ் குழுக்கள்
ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் இளைஞன் உயிரிழந்தமை தொடர்பில் இரு விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ சிப்பாய்கள் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் எப்.யூ.வூட்லர் தெரிவித்தார்.
மேலும்