தென்னவள்

அருட்தந்தையர்களுக்கு இரவில் நடந்த விபரீதம்

Posted by - December 28, 2021
கிளிநொச்சி – மயில்வாகனபுரத்தில் நத்தார் நிகழ்வு முடித்து விட்டு கார் ஒன்றில் பயணித்த அருட்தந்தையர்களின் கார் வீதியில் மறிக்கப்பட்டு அடித்து உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிவிக்கப்படுவதாவது, நேற்றிரவு(27) நத்தார் ஒன்று  கூடல் நிகழ்வு முடித்து அதில் கலந்துகொண்ட ஏழு அருட்தந்தையர்களில்…
மேலும்

பத்திரிக்கை ஆசிரியர்கள் சிலரை திட்டமிட்டு புறக்கணித்த ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Posted by - December 28, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பத்திரிகை ஆசிரியர்களை நேற்று  (27) சந்தித்திருந்தார்.
மேலும்

கொரோனா வைரஸ் இதயம், மூளையில் அதிக நாட்கள் இருக்கும்- ஆய்வில் தகவல்

Posted by - December 28, 2021
லேசான அறிகுறியற்ற மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் வைரஸ் தொற்று நீண்ட காலம் உடலில் இருக்கும்.
மேலும்

தமிழகத்தில் சமூக பரவலாக மாறிவிட்டதா ஒமைக்ரான்?- சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

Posted by - December 28, 2021
பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற சமூக வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும்

தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும்- அமைச்சர் தகவல்

Posted by - December 28, 2021
தமிழகம் முழுவதும் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து பாதுகாப்பு இல்லாத கட்டிடங்களை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி 1,500 பள்ளி கட்டிடங்கள் கண்டறியப்பட்டு அவற்றை இடிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும்

போக்குவரத்து கழக ஊழியர்கள் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நாளை நடைபெறுகிறது

Posted by - December 28, 2021
கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் கடந்த 2 வருடங்களாக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை.
மேலும்

தமிழகத்தில் 5 கோடி பேருக்கு செலுத்தப்பட்டது முதல் தவணை தடுப்பூசி

Posted by - December 28, 2021
சென்னையில் மணலி மண்டலத்தில் அதிகபட்சமாக முதல் தவணை 151 சதவீதமும், 2-வது தவணை 122 சதவீதமும் போடப்பட்டுள்ளது.
மேலும்

சேலத்தை சேர்ந்த மேலும் ஒரு முதியவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி

Posted by - December 28, 2021
ஒமைக்ரான் தொற்று உறுதியான முதியவர் சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு மருத்துவ குழுவினர் மூலம் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும்

திருவொற்றியூரில் 6 மாடி குடியிருப்பு வீடுகளை இடிக்க முடிவு- மக்கள் அவசரம், அவசரமாக வெளியேற்றம்

Posted by - December 28, 2021
பொது மக்கள் ஆபத்தான கட்டிடத்தில் இருந்து தங்களது உடமைகளை எடுத்துக் கொண்டு வருவதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்களும் அங்கு முகாமிட்டு உள்ளனர்.
மேலும்